Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYPBTSELANGOR

ஷா ஆலம், கிள்ளான் வட்டாரத்தில் நேற்று மேலும் 4,000 பேர் வெள்ள உதவி நிதி பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 23-  இங்குள்ள கெமுனிங் உத்தாமா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வெள்ள நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் மேலும் 4,000 பேர் நிதியுதவி பெற்றனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல்...
ECONOMYPBTSELANGOR

இவ்வாரம் மேலும் 46,617 பேருக்கு வெள்ள நிவாரண நிதி பகிர்ந்தளிக்கப்படும்  

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 22- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிலாங்கூர் மாநில அரசின் உதவி நிதியைப் பகிர்ந்தளிக்கும் பணியை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கிள்ளான் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 46,617 பேருக்கு இவ்வாரத்திற்குள்...
ECONOMYPBTSELANGOR

“ஹிட்மாட் 100” தன்னார்வலர் குழு செந்தோசா தொகுதியில் உருவாக்கம்

Yaashini Rajadurai
கிள்ளான், பிப் 22- இளையோரை இலக்காகக் கொண்ட “ஹிட்மாட் 100” தன்னார்வலர் குழு  செந்தோசா தொகுதியில் அமைக்கப்பட்டது. இந்தத் தன்னார்வலர் குழுவின் தொடக்க விழா செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளைத் துப்பரவு செய்வதில் காஜாங் நகராண்மைக் கழகம் உதவி

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 22– கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய புயல் காற்றில் செராஸ், தாமான் கோத்தா செராஸ் மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில்  உள்ள வீடுகளைச் ...
HEALTHNATIONAL

15.9 விழுக்காட்டு சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 22– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 15.9 விழுக்காட்டினர் அல்லது 564,220 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

டெங்கிலில் புயலுடன் கூடிய அடைமழை- மரங்கள் விழுந்து 20 கார்கள் சேதம்

Yaashini Rajadurai
டெங்கில், பிப் 22– இங்கு நேற்று பெய்த புயலுடன் கூடிய அடைமழையில் சைபர் வேலி கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20 கார்கள் மரம் விழுந்து சேதமடைந்தன. நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த...
ECONOMYPBTSELANGOR

இன்று வெள்ள நிதி விநியோகம்-  எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் இலவசப் பஸ் சேவை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 22- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் இன்று  வெள்ள உதவி நிதி பெறுவோரை மண்டபத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஷா ஆலம் ஆலம் மாநகர் மன்றம் இலவசப் பஸ் சேவையை...
ECONOMYNATIONAL

ரமலான் சந்தைக்குக் கூடுதல் இடங்களை அடையாளம் காண்பீர்-ஊராட்சி மன்றங்களுக்குக் கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 22–  கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக ரமலான் சந்தைகளுக்குக் கூடுதல் இடங்களை அடையாளம் காணும் அதேவேளையில் ஒரே இடத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்று ஊராட்சி மன்றங்கள் கேட்டுக்...
ECONOMYHEALTHNATIONAL

“பிக்கிட்ஸ்“ தடுப்பூசித் திட்டத்திற்கு 10 லட்சம் சிறார்கள் பதிவு- அமைச்சர் கைரி தகவல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21– பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ்த் தடுப்பூசி பெறுவதற்குப் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பதிவு செய்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். நாட்டிலுள்ள 5...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

மருத்துவமனைகளில் ஐ.சி.யு. பிரிவில் கட்டில்கள் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும் கீழ் உள்ளது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21– இம்மாதம் 20 ஆம் தேதி வரை புத்ரா ஜெயா, லாபுவான் மற்றும் இதர 11 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோப்பெங் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் கோவிட்-19  பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

Yaashini Rajadurai
பாகான் செராய், பிப் 21- இம்மாத தொடக்கம் முதல் கோப்பெங், மெட்ரிகுலேஷன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோ  டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார். கடந்த...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 26,832 ஆகப் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21– நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,832 ஆகப் பதிவானது. அவற்றில் 133 சம்பவங்கள் அல்லது 0.5 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக்...