ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONALPBT

எழு மாநிலங்களில் வெள்ளம்-15,000 பேர் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 4- வெள்ளம் காரணமாக ஜொகூர், பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் உள்ள 188 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 15,000 த்திற்கும் மேற்பட்டோர்...
ACTIVITIES AND ADSECONOMYNATIONAL

ஹிஜ்ரா மோரமோட்டோரியம் சலுகை வழி 921 தொழில் முனைவோர் பயனடைந்தனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 3- வர்த்தக கடனை திரும்பச் செலுத்துவதை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வகை செய்யும் ஹிஜ்ரா அறவாரியத்தின் மேரட்டோரியம் சலுகையின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 921 தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர். கடந்த...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட் 3,721 குடும்பத்தினர் வெ. 1,000 உதவித் தொகையைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 2- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் எனும் மாநில அரசின் எழுச்சி உதவித் திட்டத்திற்காக இதுவரை 37 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 3,721 குடும்பங்கள்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONAL

புத்தாண்டு முதல் நாளில் 7 இடங்களில் நிலச் சரிவு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 2- புத்தாண்டின் முதல் நாளான நேற்று நாட்டில் ஏழு இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சிலாங்கூரில் ஆறு சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் ஒரு சம்பவமும் அடையாளம் காணப்பட்டதாக கனிம வள மற்றும்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

புத்தாண்டில் விடிவெள்ளி பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீ மூடா வணிகர்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 2- கடுமையான வெள்ளம் காரணமாக கடந்த இரு வாரங்களாக வர்த்தகம் முடங்கியிருந்த நிலையில் புத்தாண்டில் விடிவெள்ளி பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீ மூடா வணிகர்கள் தஙகள் கடைகளைத் திறந்து வியாபாரத்தை...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் உதவி

n.pakiya
ஷா ஆலம், டிச 2-  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். இன பேதங்களைக் கடந்து மலேசியர்கள் என்ற முறையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் மனப்போக்கை  இது பிரதிபலிப்பதாக மந்திரி...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONALPBT

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கோத்தா கெமுனிங் தொகுதி உதவி

n.pakiya
ஷா ஆலம், டிச 2- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசினால் தொடங்கப்பட்ட பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கான விண்ணப்ப பாரங்களைச் சேகரிப்பதில் கோத்தா கெமுனிங் சட்ட...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் – சார்ல்ஸ்

n.pakiya
கிள்ளான், 25 டிச. ஹோ ஹோ ஹோ..  கிறிஸ்துமஸ் வந்தாச்சு. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே “கொடுக்கும்  பருவம்”  என்றாகும். இப்பருவத்தில் கிறிஸ்துமஸ் பெருநாளன்று  நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை அன்புடன் பரிமாறிக் கொள்வது வழக்கம். இப்பண்டிகையை...
ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENTNATIONAL

மாற்றுத் திறனாளின் பெற்றோர்களுக்கு மருத்துவப் பரிசோதனை- மாநில அரசின் பரிவுக்கு எடுத்துக்காட்டு

n.pakiya
பந்திங், டிச 17- மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளும் மாநில அரசின் திட்டம் மக்கள் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை புலப்படுத்தும் வகையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பிள்ளைகளைப் பராமரிப்பது...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

தசரத ராஜூக்கு மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு உபகரணங்களை ஐ-சீட் வழங்கியது

n.pakiya
ஷா ஆலம், டிச 13- ஐ.சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் சபாக் பெர்ணம் வட்டாரத்திற்கான வர்த்தக உபகரணங்கள் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு கடந்த 9ஆம்...
ACTIVITIES AND ADSECONOMYPENDIDIKANSELANGOR

பள்ளி உபகரண உதவித் திட்டத்தின் வழி 40,484 தாவாஸ் உறுப்பினர்கள் பயன்

n.pakiya
ஷா ஆலம், டிச 13- சிலாங்கூர் அரசின் பள்ளி உபகரண உதவித் திட்டத்தின் வாயிலாக 44,484  தாவாஸ் அறவாரிய உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் பள்ளி பை, எழுது பொருள்கள்,...
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

13 சமூக நல இல்லங்களுக்கு வெ. 65,000 மானியம்- கணபதிராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 11- பதிமூன்று சமூக நல இல்லங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு 65,000 வெள்ளி மானியம் வழங்கியுள்ளதாக சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார். அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது, மருத்துவ...