ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பேராக்கில் உள்ள மூன்று வெள்ள நிவாரண மையங்களில் 23 பேர் அடைக்கலம்

n.pakiya
ஈப்போ, நவ 19- வெள்ளம் காரணமாக இன்று காலை  கிந்தா மற்றும் கிரியான் மாவட்டங்களைச் சேர்ந்த 23 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் மூன்று துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு துயர்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

 கனமழை திங்கள் வரை திராங்கானு, கிளந்தனைத் அடுத்த 2 நாட்களுக்கு தாக்கும்

n.pakiya
கோலாலம்பூர், நவ.18: திராங்கானு மற்றும் கிளந்தான் பகுதிகளில் இந்த திங்கட்கிழமை (நவம்பர் 20) வரை தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் திராங்கானு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட்  மாவட்டங்களில்  பிற்பகல் வரை கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

n.pakiya
ஷா ஆலம், நவம்பர் 13: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட்டுக்கு மாலை வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களத்தின் உத்தியோகபூர்வ...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பொது தற்காப்பு படையில் 2,000 உறுப்பினர்களைச் சேர்க்க டீம் சிலாங்கூர் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், நவ 5- மாநிலத்தில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்காக 2,000 உறுப்பினர்களை பொது தற்காப்பு படையில் (ஏ.பி.எம்.) சேர்க்க டீம் சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு தரம் உயர்த்துவதன் மூலம் தொடக்கக் கட்ட தேடுதல்...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் ஆகிய ஐந்து மாவட்டங்கள் கே.எல், புத்ரா ஜெயாவில்  கனமழை பெய்யும்.

n.pakiya
ஷா ஆலம், 29 அக்: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மாலை  வரை கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா)...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

காஜாங்கில் நிலச்சரிவை சீரமைக்க  மாநில அரசு வெ.1 கோடி  ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 28- காஜாங், தாமான் புக்கிட் மேவாவில் ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைப்பதற்கு  அவசர நிதியிலிருந்து ஒரு கோடி வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

அடுத்த மாதத்தின் மத்தியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்வீழ்ச்சிகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

n.pakiya
கோலாலம்பூர், அக் 27: அடுத்த மாதத்தின் மத்தியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை (எம்டிஎல்) காலத்தில் மார்ச் 2024 வரை சுற்றுலாப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது....
ALAM SEKITAR & CUACAECONOMY

பத்து பஹாட், அலோர் காஜாவில்  காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், அக் 13- இன்று காலை 10.00 மணி நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தின் பத்து பஹாட் மற்றும் மலாக்காவின் அலோர்காஜா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது. இவ்விரு பகுதிகளில் காற்று...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கடும் மழை பெய்தால் 12 மணி நேரத்தில் வெள்ள அபாயத்தில் நான்கு மாநிலங்கள்

n.pakiya
கோலாலம்பூர், அக் 13- இடியுடன் கூடிய அடைமழை தொடர்ச்சியாக பெய்யும் பட்சத்தில் கெடா, சிலாங்கூர், சபா மற்றும் சரவாவில் உள்ள பல மாவட்டங்களில் 12 மணி நேரத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வடிகால்...
ALAM SEKITAR & CUACANATIONAL

பந்திங், கிள்ளானில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

n.pakiya
ஷா ஆலம், அக்  8-   இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி சிலாங்கூரில் இரண்டு பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) ஆரோக்கியமற்ற  அளவில் பதிவாகியுள்ளதாக மலேசிய காற்று மாசுக் குறியீடு மேலாண்மை அமைப்பு ...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

இந்தோனேசியாவில் காட்டுத் தீயை அணைக்க உடனடி நடவடிக்கைத் தேவை- அதிபர் ஜோக்கோவி வலியுறுத்து

n.pakiya
ஜாகார்த்தா, அக் 8- இந்தோனேசிய  நாட்டின் காடுகள் மற்றும் நிலத்தில் ஏற்பட்டுள்ளத் தீயிலிருந்து வரும் புகை  பிற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு ராணுவம் மற்றும் காவல்துறை உயர்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

உலு சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங் மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை 

n.pakiya
ஷா ஆலம், 1 அக்:  உலு சிலாங்கூர், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் 5 மணி வரை இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என...