ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பொங்கல் தினத்தன்று நீர் விநியோகத் தடையா? பழுதுபார்ப்பு பணியை ஒத்திவைக்க குணராஜ் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7- புதிய குழாய்களைப் பொருத்துவது மற்றும் நீர் விநியோகத்தை தரம் உயர்த்துவது ஆகிய பணிகளுக்காக இம்மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத்தை...
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

நகர்களில் மரம் நடுவதில் சிலாங்கூர் அரசு தீவிரம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7– நகரங்களில்  மரம் நடுவதில் சிலாங்கூர் மாநில அரசு தீவிரம் காட்டவிருக்கிறது. வரும் 2030 ஆண்டுவாக்கில் நகர்ப்புறங்களில் கார்பன் அளவைக் குறைக்கும் இலக்கை அடையும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உலகம்...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

சுலாவேசியில் மிதமான நில நடுக்கம்- மலேசியாவுக்கு பாதிப்பில்லை

n.pakiya
ஷா ஆலம், ஜன 7- ரிக்டர் கருவியில் 5.9ஆக பதிவான மிதமான நில நடுக்கம் சுலாவேசி, மினஸாசா பகுதியை இன்று அதிகாலை 4.59 மணியளவில்  உலுக்கியது. இந்த நில நடுக்கம் இந்தோனேசியாவின் கோரோன்தாலோ நகரின்...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

நான்கு மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைகிறது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 7– தொடர்ச்சியாக பெய்து வரும் கனத்த மழை காரணமாக பகாங், கிளந்தான், திரங்கானு, பேராக் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் வெள்ள நிவாரண மையங்களில் ...
ALAM SEKITAR & CUACASELANGOR

மூன்று வெள்ள நிவாரண மையங்கள் மூடப்பட்டன- 170 பேர் வீடு திரும்ப அனுமதி

n.pakiya
ஷா ஆலம், 6 ஜன– வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  தங்கியிருந்த  மூன்று வெள்ள நிவாரண மையங்கள் நேற்று மூடப்பட்டன. கோல சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூரில் உள்ள அந்த மையங்களில் 170 பேர் தங்கியிருந்தனர். உலு...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

சிலாங்கூர் உள்பட நான்கு மாநிலங்களில் வெள்ள அகதிகள் எண்ணிக்கை உயர்வு

n.pakiya
ஷா ஆலம், ஜன 5- சிலாங்கூர், பேராக், பகாங், திரங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்தது. எனினும் கிளந்தான் மற்றும் ஜோகூரில்  அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. பேராக்...
ALAM SEKITAR & CUACASELANGOR

உலு சிலாங்கூரில் வெள்ளம்-84 பேர் நிவாரண மையங்களுக்கு மாற்றம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 4- வெள்ளம் காரணமாக உலு சிலாங்கூரில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 84 பேர் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர். நேற்று காலை முதல் பெய்த மழை காரணமாக செலிசெக்...
ALAM SEKITAR & CUACASELANGOR

சிலாங்கூரில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 38.5 விழுக்காடு குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், ஜன 4- சிலாங்கூரில்  டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 38.5 விழுக்காடு குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார். கடந்த 2019ஆம் ஆண்டில்...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஐந்து மாநிலங்களில் இன்று மோசமான வானிலை- மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 2– நாட்டிலுள்ள ஐந்து மாநிலங்களில் மோசமான வானிலை காரணமாக இன்று கனத்த மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. கிளந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர் மற்றும் சபா...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளான் ஆற்று நீரின் தரம் மேம்படுகிறது- பயனீட்டுத் தேவைக்கு உபயோகிக்கும் சாத்தியம் அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 25– கிள்ளான் ஆற்றின் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தும் மாநில அரசின் கனவு இதன் வழி நனவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது....
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் மாசுபாட்டு பிரச்னைக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை

n.pakiya
ஷா ஆலம், கிள்ளான் டிச 8:- சிலாங்கூர் மாநிலம் எதிர்நோக்கும் நீர் மாசுபாட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விவகாரத்திற்கு 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ...
ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

அரசாங்கப் புறம்போக்கு நிலத்தை விவசாயத்திற்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

n.pakiya
கிள்ளான் டிச 7;- கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கோத்தா ராஜா தொகுதி தலைவருமான மாண்புமிகு குணராஜ் அவர்களின் உதவியுடன் சுமார் 15 தாமான் செந்தோசா வாழும் இந்தியக் குடும்பங்கள் விவசாயத்திற்கான நிலத்தைப்...