ALAM SEKITAR & CUACAPBTPENDIDIKANSELANGOR

செமினி தொகுதியிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு மறுசூழற்சி தொட்டிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், நவ 21- செமினி சட்டமன்ற தொகுதியிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு காஜாங் நகராண்மைக்கழகம் மறுசூழற்சி தொட்டிகளை வழங்கியது. மறுசூழற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி நிலையிலே தொடக்குவதற்கு ஏதுவாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இது...
ALAM SEKITAR & CUACAPBTSELANGORYB ACTIVITIES

செந்தோசா தொகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன

n.pakiya
கிள்ளான், நவ 18- செந்தோசா தொகுதியில் உள்ள ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் முயற்சியில் அகற்றப்பட்டன. கிள்ளான் நகராண்மைக்கழகம் மற்றும் மாநிலத்தில் குப்பைகளை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGORYB ACTIVITIES

பெர்மாத்தாங் தொகுதியில் 508 முதியோர்களுக்கு ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், நவ 17- அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பிறந்த 508  முதியோருக்கு பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இந்த...
ALAM SEKITAR & CUACASAINS & INOVASI

கடல் பெருக்கு- கடலோர நடவடிக்கைகளை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், நவ 10- இம்மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில்  பெரிய அளவில் கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கடலோரங்களில் வசிக்கும் மக்கள் கடல் சார்ந்த நடவடிக்கைகளில்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீரை மாசுபடுத்துவோருக்கு 10 லட்சம் வெள்ளி அபராதம் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

n.pakiya
ஷா ஆலம், நவ10- நீரை மாசுபடுத்துவோருக்கு கடுமையான தண்டனையை வழங்க வகை செய்யும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத்தின் 2020ஆம் ஆண்டிற்கான திருத்த மசோதா மாநில சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த...
ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கை இவ்வாண்டு 50 விழுக்காடு குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், நவ 6-  சிலாங்கூர் மாநிலத்தில் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கை இவ்வாண்டு 50 விழுக்காடு குறைந்துள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். சட்ட...
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது

n.pakiya
ஷா ஆலம், நவ 5- தூய்மைக்கேட்டுக்கு காரணமாக விளங்கும் சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது. அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளை...
ALAM SEKITAR & CUACASELANGOR

இவ்வாண்டில் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெ. 20 லட்சம் நிதியுதவி

n.pakiya
ஷா ஆலம், நவ 5- சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். உலு சிலாங்கூர்,...

கடலோரங்களில் தடுப்பணைகளை சீரமைக்க மத்திய அரசிடம் வெ. 3.6 கோடி விண்ணப்பம்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- சிலாங்கூர் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் தடுப்பணைகளை சீரமைக்க 12வது மலேசியத் திட்டத்தின் கீழ் 3 கோடியே 60 லட்சம் வெள்ளி மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான...
ALAM SEKITAR & CUACA

20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய கடல் பெருக்கு விழிப்பு நிலையில் 1,000 தீயணைப்பு வீரர்கள்

n.pakiya
ஷா ஆலம், அக் 12- இருபது ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய கடல் பெருக்கு வரும் சனிக்கிழமை ஏற்படவிருக்கிறது. இதனால் சிலாங்கூர் மாநிலத்தின் கடல் பகுதிகளான சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கோல லங்காட், கிள்ளான்,...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

கோவிட்-19; மக்களின் மனநல ஆரோக்கியம் மீது தீவிர கவனம்

n.pakiya
ஷா ஆலம், அக் 10-  கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளையில் பொது மக்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் மனநல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மனநல ஆரோக்கியத்தின்...
ALAM SEKITAR & CUACASELANGORWANITA & KEBAJIKAN

ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் ஒத்தி வைப்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 3- நாளை 4 ஆம் தேதி  ஞாயிற்றுக் கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பு காரணமாக வேறொரு தேதிக்கு...