ஈஜோக்கில் வெள்ளம்- கார் பழகும் மையத்தின் பணியாளர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
ஷா ஆலம், ஜூன் 4- இன்று அதிகாலையில் பெய்த அடை மழை காரணமாக ஈஜோக்கில் உள்ள கார் பழகும் மையத்தின் பணியாளர்கள் எழுவர் அம்மையத்தின் அலுவலகத்தில் சுமார் 30 நிமிடங்கள் சிக்கிக் கொண்டனர். வெள்ளம்...