ANTARABANGSA

ருவாங் எரிமலையில் தொடரும் வெடிப்புகள்-  சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது இந்தோனேசியா

Shalini Rajamogun
ஜகார்த்தா, ஏப் 18 – சுலாவேசி தீவு அருகே உள்ள எரிமலை கடந்த இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் குமுறத் தொடங்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள இந்தோனேசிய அதிகாரிகள், ருவாங் மலைக்கான எச்சரிக்கையை...
ANTARABANGSA

ஹிட்லரை மிஞ்சியது இஸ்ரேல்- காஸாவில் 14,000 சிறார்கள் படுகொலை – துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

Shalini Rajamogun
அங்காரா, ஏப் 18- காஸாவில் எந்த பாவமும் அறியாத 14,000க்கும் மேற்பட்ட சிறார்களைப் படுகொலை செய்ததன் மூலம் நாஜி தலைவர் அடோல்ப் ஹிட்லரையும் இஸ்ரேல் மிஞ்சி விட்டது என்று துருக்கிய அதிபர் கூறினார். மேற்கத்திய...
ANTARABANGSA

மோசமான வானிலை காரணமாக துபாய் விமான நிலையத்தில் சேவைகள் பாதிப்பு

Shalini Rajamogun
துபாய் ஏப் 17- மோசமான வானிலை காரணமாக  துபாய் அனைத்துலக  விமான நிலையம் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் கூடிய விரைவில் சேவைகளை  இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விமான...
ANTARABANGSA

1.7 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்

Shalini Rajamogun
ஜெனீவா, ஏப் 17: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளின் விளைவாக சுமார் 1.7 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக் கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். இத்தாக்குதல்களில் 33,000 பேர் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம்...
ANTARABANGSA

காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறாத வரை பணயக் கைதிகளை விடுவிக்க மாட்டோம்- ஹமாஸ் உறுதி

n.pakiya
காஸா நகர் , ஏப் 16 – இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறி,  இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள்  தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை  பணயக் கைதிகள் எவரையும் விடுவிக்க சம்மதிக்க மாட்டோம் என்று பாலஸ்தீனக்...
ANTARABANGSA

பாப்புவா நியூ கினியை வலுவான நிலநடுக்கம் உலுக்கியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 15 – பப்புவா நியூ கினியின் நியூ பிரிட்டன் வட்டாரத்தில்  இன்று அதிகாலை 4.56 மணியளவில் ரிக்டர் அளவில்  6.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு நியூ...
ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதலில கால்பந்து விளையாட்டாளர்களான மூன்று சிறார்கள் பலி

Shalini Rajamogun
காஸா நகர், ஏப் 15 – காஸாவிலுள்ள அல்-வாஹ்டா கால்பந்து அகாடமியின் விளையாட்டாளர்களான மூன்று சிறார்கள் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் உயிரிழந்தனர். மத்திய காஸா தீபகற்பத்திலுள்ள டியர் அல்-பாலா நகரின் மீது அந்த ஜியோனிச...
ANTARABANGSA

ஈரான்-இஸ்ரேல் மோதல்: பதற்றதைத் தணிக்க உலகளாவிய நிலையில் முயற்சிகள் தேவை- அன்வார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 15- மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்பு மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும்   பகைமைப் போக்கை  நிறுத்துவதற்கும் ஏதுவாக  அனைத்துத் தரப்பினரும் உலக சமூகத்தின் நலனுக்காகச் செயல்படுவது நல்லது என்று மலேசியா உறுதியாக நம்புகிறது. ஈரான்...
ANTARABANGSAMEDIA STATEMENT

இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் தலைவர் ஹனியேவின் மூன்று மகன்கள் பலி

n.pakiya
கெய்ரோ, ஏப் 11 – ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் நேற்று காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை ஹமாஸ் தரப்பும்  ஹனியேவின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்....
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

இணைய முதலீட்டு  மோசடி-  ஓய்வு பெற்ற விரிவுரையாளர் வெ.10 லட்சம் இழந்தார்

n.pakiya
ஜோகூர் பாரு, ஏப் 9 – அண்மையில்  ஜோகூர் பாருவில்  இணைய  முதலீட்டு மோசடியில் சிக்கி ஓய்வு பெற்ற பொதுப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் 10 லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை இழந்தார். இச்சம்பவம்...
ANTARABANGSA

 இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு

Shalini Rajamogun
தெஹரான், ஏப் 8: காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) நிறுவனம் தெரிவித்துள்ளது. சாமா நியூஸ் பாலஸ்தீனம் RSF ஐ மேற்கோள் காட்டி, 7 அக்டோபர் 2023...
ANTARABANGSA

காஸாவுக்கு ஒரு கோடி லிட்டர் எரிபொருளை ஈராக் அனுப்புகிறது

Shalini Rajamogun
கெய்ரோ, ஏப் 8 – பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காகக் காஸா பகுதிக்கு ஒரு கோடி லிட்டர் எரிபொருளை அனுப்ப ஈராக் நேற்று ஒப்புக் கொண்டதாகப் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி கூறினார். காஸாவில் காயமடைந்த...