ANTARABANGSA

தென் லெபனான் மீது இஸ்ரேல் தீவிர வான் தாக்குதல்

Shalini Rajamogun
பெய்ருட், பிப் 15 – தென் லெபனானின் பல பகுதிகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் கடுமையானத் தாக்குதலை மேற்கொண்டதாக லெபனானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது....
ANTARABANGSAECONOMY

கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்கள் டிப்ளோமாவுக்கு மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்

n.pakiya
சபாக் பெர்ணம், பிப் 14- கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களாக (எம்.பி.டி.கே.) இனி நியமிக்கப்படுவோர் டிப்ளோமா அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மாநகர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர் அரசியல்வாதிகளாக...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நீலாய் போலீஸ் தலைமையகம், மந்தின் போலீஸ் லாக்கப்பிற்கு ஐ.ஜி.பி. திடீர் வருகை

n.pakiya
கோலாலம்பூர், பிப் 12-    காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் களப் பணிகளை ஆய்வு செய்வதற்காக நீலாய் மாவட்ட போலீஸ்  தலைமையகம்  மற்றும் நெகிரி செம்பிலான் மந்தின்  காவல் நிலைய லாக் அப் ஆகிய இடங்களுக்கு...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் இனப் படுகொலை- 52 நாடுகள் அனைத்துலக நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்

n.pakiya
இஸ்தான்புல், பிப் 11- ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குற்றச்செயல்களின் விளைவுகள் மீதான விசாரணையில் துருக்கி உள்ளிட்ட 52 நாடுகளும் மூன்று அனைத்துலக ஸ்தபானங்களும் அனைத்துலக நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) அறிக்கைத் தாக்கல்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மித்ரா புதிய தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நியமனம்.

n.pakiya
செய்தி ; சு.சுப்பையா புத்ரா ஜெயா.பிப்.9- இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனமான மித்ராவின் புதிய தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமசிவம் நியமிக்கப் பட்டார் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்...
ANTARABANGSA

தேர்தல் சமயத்தில் கோரத் தாக்குதல்- பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 26 பேர் பலி

Shalini Rajamogun
இஸ்லாமாபாத், பிப் 8 – பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு தினமே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பிரசார அலுவலகங்களில் இரு சக்தி வாய்ந்த வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாட்டின் தென்மேற்கு பாலுச்சிஸதானில்...
ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து 123 பத்திரிகையாளரகள் கொல்லப்பட்டுள்ளனர்

Shalini Rajamogun
அம்மான், பிப் 7- காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து 123 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காஸா பகுதியிலுள்ள அரசாங்கம் அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஜோர்டானிய ஊடக நிறுவனம் (பெட்ரா) செய்தி வெளியிட்டுள்ளது. காஸா பகுதியிலுள்ள...
ANTARABANGSA

மேற்கு கரை குடியிருப்பாளர்களின் நிலங்கள் பறிப்பு- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்

Shalini Rajamogun
ஹெப்ரோன், பிப் 5 – மேற்குக் கரையைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் குறிப்பாக ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் தென் ஹெப்ரானோனில் உள்ள முஸஃபார் யாத்தா பகுதிகளில் வசிப்பவர்கள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி...
ANTARABANGSAMEDIA STATEMENT

இஸ்ரேலுக்கு எதிராக அல்ஜீரிய வழக்கறிஞர் குழு அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு

n.pakiya
இஸ்தான்புல், பிப் 3- பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக அல்ஜீரியாவிலுள்ள வழக்கறிஞர்கள் குழு ஒன்று தி ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.)  வழக்குத் தொடர்ந்துள்ளது....
ANTARABANGSA

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு ஒரு மாதம் பூர்த்தி- 14,000 பேர் தொடர்ந்து தற்காலிக மையங்களில் தஞ்சம்

Shalini Rajamogun
கன்ஸாவா, பிப் 2- மத்திய ஜப்பானின் நோத்தோ தீபகற்பத்தை கடுமையான பூகம்பம் தாக்கி ஒரு மாதம் ஆன போதிலும் 14,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில்...
ANTARABANGSA

மியன்மாரில் அவசரகாலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

Shalini Rajamogun
யாங்கூன், பிப் 1 – மியன்மாரின் தேசிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு மன்றம் (என்.டி.எஸ்.சி.) நாட்டின் அவசரகால நிலையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அதன் தகவல் குழு தெரிவித்துள்ளது. அவசரகால நிலையை ஆறு...
ANTARABANGSA

காஸாவிலிருந்து முதலாவது சிறார்கள் குழு சிகிச்சைக்காக இத்தாலி வந்தடைந்தது

Shalini Rajamogun
ரோம், ஜன 31- காஸா போரில் காயமுற்ற 11 சிறார்கள் அடங்கிய முதல் குழுவினர் தங்களின் பெற்றோர்களுடன் சிகிச்சைக்காக இத்தாலி வந்தடைந்தனர். அச்சிறார்களுக்கு இத்தாலியிலுள்ள மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை வழங்கப்படும் என்று பாலஸ்தீன செய்தி...