ECONOMYNATIONAL

அன்வார் அடுத்த வாரம் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்தார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 25: மலேசியாவின் 10வது பிரதமராக அவர் பதவியேற்ற தேசிய ஒற்றுமை அரசாங்கம் உருவானதை ஒட்டி, நவம்பர் 28ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இன்று...
ECONOMYSELANGOR

பூஜியம் 0 ஊழலை நோக்கி – எம்பிஎஸ்ஜே 2022-2026 ஊழல் எதிர்ப்புத் திட்டம் 

Yaashini Rajadurai
சுபாங் ஜெயா, நவ 25: சுபாங் ஜெயா நகர சபை (எம்பிஎஸ்ஜே) வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய கலாச்சாரத்துடன் ஊழலற்ற அமைப்பை உருவாக்க, ஊழல் எதிர்ப்புத் திட்டம் 2022-2026ஐ அறிமுகப்படுத்தியது. ஊழல், அதிகார...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அணை உடைவதைத் தவிர்க்க மென்மையான மண்ணின் கட்டமைப்பை வலுப்படுத்த சிலாங்கூர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்துகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், 24 நவ:  மென்மையான மண்ணில் அமைக்கப்பட்ட அணைகள் உடைவதை தடுக்க  அதன் கட்டமைப்பை வலுப்படுத்த மாநில அரசு சிறப்பு  உபகரணங்களைப் பயன்படுத்த உள்ளது. புதிய முறை வெள்ளத்தைச் சமாளிக்கும் திறன் கொண்டது...
ECONOMYSELANGOR

மாநில வணிக உச்சி மாநாடு RM 145 கோடி பரிவர்த்தனை மதிப்பைப் பதிவுசெய்து, 44,000 பார்வையாளர்களை ஈர்த்தது.

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவம்பர் 24: சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு (சிப்ஸ்) 2022 RM 145 கோடி பரிவர்த்தனை மதிப்பைப் பதிவு செய்தது. அடுத்த ஆண்டு அக்டோபரில் இதே இடத்தில் தனது கட்சி...
ECONOMYNATIONALSELANGOR

மலேசியாவின் 10ஆவது பிரதமருக்குச் சிலாங்கூர் அரசு வாழ்த்து தெரிவித்தது.

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24- 10 வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளப் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்குச் சிலாங்கூர் அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது. அடுத்து ஆண்டு நம் நாட்டிற்கு சவால்கள் நிறைந்த...
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ நாளை மதியம் எம்பி தாக்கல் செய்ய உள்ளார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவம்பர் 24: டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை பிற்பகல் சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்ய உள்ளார். நவம்பர் 25...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளானில் அதிக அலை முன்னறிவிப்பு, மந்திரி புசார் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24- நேற்றிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்படும் உயரமான அலைகள் நிகழ்வு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கிள்ளான் மற்றும் கடல் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் டத்தோ மந்திரி புசார் கேட்டுக்கொண்டார். கிள்ளான் மற்றும்...
ECONOMYHEALTHNATIONAL

டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் கடந்த வாரம் 7.1 விழுக்காடு குறைந்து 1,593 ஆக உள்ளது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 24: நவம்பர் 13 முதல் 19 வரை நடந்த 46வது தொற்றுநோய் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 1,715 ஆக இருந்த நிலையில் 122 பேர் அல்லது...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

மூன்று மாநிலங்களில் 955 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலாங்கூரில் எண்ணிக்கை அப்படியே உள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24: இன்று காலை 8 மணி நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, 15 தற்காலிக தங்குமிடங்களில் (பிபிஎஸ்) 283 குடும்பங்களைச் சேர்ந்த 955 பேர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மலேசியாவின் 10 வது பிரதமராக அன்வார் இப்ராஹிம்

n.pakiya
கோலாலம்பூர்  நவ 24 ;- மலேசியாவின்  10 வது பிரதமர்  வேட்பாளருக்கு  மாமன்னர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பெரும்பாலான  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவு கிடைத்ததை  தொடர்ந்து டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம்  அடுத்த பிரதமராக ...
ECONOMYNATIONAL

ஹராப்பான் பாடாங் செராய் வேட்பாளராக, கெடா மாநில கெஅடிலான் செயலாளரின் பெயரை குறிப்பிட்டுள்ளது

Yaashini Rajadurai
கூலிம், நவ 24 – 15வது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக கெடா பார்ட்டி கெஅடிலான் ரக்யாட் (கெஅடிலான்) செயலாளர் டாக்டர் முகமது சோபி ரசாக் பெயர்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

மூன்று மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு; 952 பேர் தற்காலிக தங்குமிடத்தில் தஞ்சம்

Yaashini Rajadurai
 கோலாலம்பூர், நவ 24 – இன்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 952 பேர் இன்னும் 19 தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர். அவ்வெள்ளத்தால் பேராக்கில்...