ECONOMYPBTSELANGOR

ஆய்வுக் கட்டத்தில் இலவச மினி பஸ் திட்டம்- ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 20- ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச மினி பஸ் சேவைக்கான தடங்களை உறுதி செய்வது தொடர்பில்  மாநில அரசு விரிவான ஆய்வினை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங்...
ECONOMYSELANGOR

தரிசு நிலங்களை வளப்படுத்தி வருமானம் ஈட்டுவீர்- கிராமப்புற மக்களுக்கு வேண்டுகோள்

n.pakiya
கோல லங்காட், பிப் 20- தரிசாக கிடக்கும்  தங்கள் நிலங்களை வளப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறியும்படி கிராமப்புற மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காலியாக இருக்கும் நிலங்களில் காய்கறிகள் மற்றும் பழவகைகளை பயிரிடுவதன்...
ECONOMYNATIONAL

முன்களப் பணியாளர்கள் பிள்ளைகளுக்கான பராமரிப்புச் சேவையைத் தொடர சிலாங்கூர் அரசு தயார்

n.pakiya
ஷா  ஆலம், பிப் 19– முன்களப் பணியாளர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் தற்காலிக அடிப்படையிலான திட்டத்தை தொடர்வதற்கு மாநில அரசு தயாராக உள்ளது. எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தின் நடப்பு நிலவரத்தைப் பொறுத்து இதன்...
ECONOMYPBTSELANGOR

2,365  பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு 350 வெள்ளிக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்- ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 19– நான்கு பி.பி.ஆர். மக்கள் குடியிருப்பு வீடமைப்புத் திட்ட வீடுகளில் குடியிருக்கும் 2,365 பேருக்கு தலா 350 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவினருக்கு உணவுப் பொருள் பகிர்ந்தளிப்பு- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 18- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவுக் கூடைகள் கட்டங் கட்டமாக வழங்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். டாக்சி...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தேசிய தடுப்பூசி இயக்கம் அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்- முதலாளிகள் சம்மேளனம் கருத்து

n.pakiya
கோலாலம்பூர், பிப் 17- தேசிய தடுப்பூசி இயக்கம் அமலாக்கப்படுவதன் வழி அந்நிய முதலீட்டார்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து  உயர் மதிப்பு கொண்ட முதலீடுகளை தக்க வைத்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று மலசிய முதலாளிகள் சம்மேளனம்...
ECONOMYSELANGOR

ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை சலுகை சிறப்பு குழந்தைகளுக்கு

n.pakiya
ஷா ஆலம், 17 பிப்ரவரி: பெற்றோர்கள் 18 வயதிற்கு உட்பட்ட குறைபாடுகள் ( மன, மற்றும் உடல் ஊணமுற்ற குழந்தைகளை கொண்டிருந்தால், அவர்கள் மாநில அரசின் சிறப்பு உதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். சிறப்பு...
ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரின் பல இடங்களில் இன்று தொடங்கி கோவிட்-19 பரிசோதனை இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 17- சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  இன்று தொடங்கி கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள செக்சன் 19 எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் கோவிட்-19 பரிசோதனை இயக்கம் இன்று நடைபெறும் வேளையில்...
ECONOMYNATIONAL

நகைகளை அடகு வைக்கும் போது கவனம் தேவை- போலீசார் எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், பிப் 16– நகைகளை அடகுக் கடைகளில் அடகு வைக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படும்படி பொதுமக்களை  காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நடப்புச் சூழலில் பணத்தை தேடுவதில்  பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்னையை பயன்படுத்தி அடகுக்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட் 19 நோய்த்தொற்றை முறியடிக்க பக்காத்தான் உதவும்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா பிப்ரவரி 16;- பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான் நோய்த்தடுப்பு குழு ஆய்வு செய்துள்ளது. இந்த நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான்...
ECONOMYNATIONALPBT

ஷா ஆலமில் நாளை இலவச கோவிட்-19 பரிசோதனை -பொதுமக்கள் பங்கேற்க மந்திரி புசார்  வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், பிப 16– ஷா ஆலம் நகரில் நாளை நடைபெறும் இலவச கோவிட்-19 சமூக பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்கும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இங்குள்ள செக்சன்...
ECONOMYSELANGOR

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்- ரோட்சியா இஸ்மாயில் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், பிப் 15- வேலையில்லாப் பிரச்னை தொடர்ந்து அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு ஏதுவாக  அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக்...