ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

20 காசு கட்டணத்தின் மூலம் செலாயாங் கடந்தாண்டில் 292,513.50 வெள்ளி வசூல் செய்தது

n.pakiya
ஷா ஆலம், ஜன 29-  கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு 20 காசு கட்டணம் விதிக்கும் திட்டத்தின் மூலம் செலாயாங் நகராண்மைக்கழகம் கடந்தாண்டில் 292,513.50 வெள்ளியை வசூல் செய்துள்ளது. அந்த தொகையில் 60 விழுக்காடு அதாவது...
ECONOMYNATIONALPBTSELANGOR

37 தொழிற்சாலைகளை மூட நகராண்மைக்கழகம் உத்தரவு! எஸ்.ஓ.பி. மீறல்

n.pakiya
ஷா ஆலம், ஜன 29- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி. எனப்படும் சீரான நிர்வாக நடைமுறைகளை மீறிய காரணத்திற்காக கிள்ளான் நகராண்மைக்கழகம் 37 தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டது. கடந்தாண்டு மார்ச் மாதம்...
ECONOMYNATIONALPBTSELANGOR

வர்த்தக ஸ்தாபனங்கள் இரவு 10.00 மணி வரை செயல்படும்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 29– நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை  காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து  வர்த்தக ஸ்தாபனங்களுக்கான வியாபார நேரத்தை இரவு 10.00 மணி  வரை  நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்டியலில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நோய்த் தொற்றை தடுக்க சுகாதார, பொருளாதார நிபுணர்களுடன் விவாதிப்பீர்- அன்வார் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 29– கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் பேச்சு நடத்தும்படி அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். நிபுணர்களின் கருத்துக்களை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழல் குறியீடு பட்டியலில் மலேசியா  57 இடத்திற்கு தள்ளப்பட்டது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 28– டிரான்ஸ்பரசி இண்டர்நேஷனல் எனப்படும் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு கூட்டணியின் 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் குறியீட்டு பட்டியலில் (சி.பி.ஐ.) மலேசியா 180 நாடுகள் மத்தியில் ஆறு இடங்கள் பின்தங்கி 57வது இடத்தைப்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

விவசாய பொருள் உற்பத்தி சமநிலையாக இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு முறை- சிலாங்கூர் அரசு திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 28– விவசாய பொருள் உற்பத்தி சமநிலையாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக விவசாய நிலங்கள் மீதான கண்காணிப்பு முறையை அமல்படுத்தும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது. ஒரே மாதிரியான...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 நோய் அதிகரிப்புக்கு அதிகமான மக்கள் தொகையும் காரணம்- மந்திரி புசார் விளக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 28- சிலாங்கூரில் அண்மைய காலமாக கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல்வேறு அம்சங்கள் காரணமாக விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். மாநிலத்தில் குறிப்பாக...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகள்- மத்திய அரசின் பரிந்துரை மீது ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், ஜன 28– சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகளை அமைப்பது தொடர்பான மத்திய  அரசின் பரிந்துரை ஆராயப்பட்டு வருகிறது.  இந்த நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள், சுற்றுசூழலுக்கு ஏற்படக்கூடிய...
ECONOMYNATIONALSELANGOR

வேலையின்மைப் பிரச்னையைத் தீர்ப்பதில் சிலாங்கூர் கெர்ஜாயா திட்டம் உதவி

n.pakiya
ஷா ஆலம், ஜன 28- இளையோர் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிப்போர் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்னையைத் தீர்ப்பதில் சிலாங்கூர் கெர்ஜாயா திட்டம் பெரிதும் துணை புரியும் என்று மலேசிய இளைஞர் மன்றத்தின் தலைவர்...
ECONOMYSELANGOR

வீணாகும் நீரின் அளவைக் குறைக்க வெ. 29.3 கோடி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், ஜன 27- சுத்திகரிக்கப்பட்ட நீர் எந்த பயனுமின்றி வீணாவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இவ்வாண்டு 29 கோடியே 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. கடந்தாண்டில் இதே நோக்கத்திற்காக 25...
ECONOMYNATIONALSELANGOR

வேலை  தேடுவோருக்கு உதவ புதிய அகப்பக்கம்- சிலாங்கூர் அரசு தொடக்கியது

n.pakiya
ஷா ஆலம், ஜன 26- வேலையில்லாப் பிரச்னைக்கு குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பதற்கு ஏதுவாக www.selangorkerjaya.com.my  எனும் அகப்பக்கத்தை சிலாங்கூர் மாநில அரசு தொடக்கியுள்ளது. வேலை தேடும் தரப்பினர் மற்றும் காலியாக...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் தூய்மைக்கேட்டுத் தடுப்புத் திட்டத்தின் முதல் கட்டம் ஆண்டு இறுதிக்குள் முற்றுப்பெறும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 26- தூய்மைக்கேடு காரணமாக சுத்திகரிக்கப்படாத நீரில் ஏற்படும் மாசுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடிய ரவாங், சுங்கை கோங் ஆற்று நீர் சுத்திகரிப்புத் திட்டத்தின்  முதல் கட்டப் பணி இவ்வாண்டு இறுதிக்குள்...