இன்று முதல் சிலாங்கூர் முழுவதும் பி.கே.பி.டி பற்றிய செய்தி உண்மை இல்லை – காவல்துறை
ஷா ஆலம், டிச 13: சிலாங்கூர் முழுவதும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி) அமல்படுத்துவது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவுவதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர்...