ECONOMYNATIONALSELANGOR

அந்நியத் தொழிலாளர்களுக்கு உடனடியாக கோவிட்-19 சோதனை- மந்திரி புசார் உத்தரவு

n.pakiya
ஷா ஆலம், டிச 2- மத்திய அரசு எடுத்துள்ள முடிவு ஏற்ப அந்நியத் தொழிலாளர்களுக்கான கோவிட்-19 சோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்....
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 2– சிலாங்கூரில் கோவிட்-19  சம்பவங்களின் எண்ணிக்கை அன்றாடம் உயர்வு கண்டு வந்த போதிலும்  அந்த நோய்த் தொற்று இன்னும் கட்டுப்பாட்டிலே உள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ரவாங்கில் அரசாங்க நிலத்தில் கட்டப்பட்ட தொழிற்சாலை உடைக்கப்பட்டது

n.pakiya
ரவாங், டிச 1- அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கனரக வாகன பழுது பார்ப்பு பட்டறை அமலாக்க அதிகாரிகளால் உடைக்கப்பட்டது. சுங்கை காரிங் அருகே சுமார் 2.2 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்த அந்த பட்டறையை...
ECONOMYEVENTSELANGOR

வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் பாகுபாடு காட்டப்படாது- சிலாங்கூர் அரசு உத்தரவாதம்

n.pakiya
வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் பாகுபாடு காட்டப்படாது- சிலாங்கூர் அரசு உத்தரவாதம் ஷா ஆலம், டிச, 1- சிலாங்கூர் அரசின் 2020 வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தின் வாயிலாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில்...
ECONOMYPENDIDIKANSELANGOR

“ரைட் ” திட்டத்தை இதர வகை வாகனங்களுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டம்

n.pakiya
ஷா ஆலம், டிச 1- “ரைட்” எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தை மோட்டார் சைக்கிள் தவிர இதர வகை வாகனங்களுக்கும் விரிவுபடுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பினை வழங்கும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

பிரதமர் துறைக்கான 2021ஆம் ஆண்டு விநியோகச் சட்ட மசோதா நிர்வாக குழு நிலையில் நிறைவேற்றம் கண்டது

n.pakiya
ஷா ஆலம், நவ 30- பிரதமர் துறைக்கான 2021ஆம் ஆண்டு விநியோகச் சட்ட மசோதா நிர்வாகக் குழு நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொகுதி வாக்களிப்பின் வாயிலாக இந்த மசோதா நிறைவேற்றம் கண்டதாக மக்களவை சபாநாயகர்...

டோப் கிளேவ் ஊழியர் தங்கும் விடுதியில் பொது முடக்கம் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 30- கிள்ளானில் உள்ள டோப் கிளேவ் கையுறை தொழிற்சாலை ஊழியர் தங்கும் விடுதியில் அமல் படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு-மந்திரி புசார் தகவல்

n.pakiya
நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு-மந்திரி புசார் தகவல் ஷா ஆலம், நவ 30- நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு இவ்வாண்டில் தீர்வு...
ECONOMYPBTSELANGOR

நாடி திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகர்களுக்கு மூலதன உதவி- சிலாங்கூர் அரசு திட்டம்

n.pakiya
ஷா ஆலம், நவ 30- நாடி எனப்படும் டாருள் ஏசான் வர்த்தக திட்டத்தின் வாயிலாக சிறு அளவில் வியாபாரம் செய்வோருக்கு மூலதன உதவி செய்ய சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக...
ECONOMYPBTSELANGOR

வர்த்தக லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த சிலாங்கூர் அரசு திட்டம்

n.pakiya
ஷா ஆலம், நவ 30- கோவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் வர்த்தக லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை அடுத்தாண்டில் விரிவுபடுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்கு ஏதுவாக இணையம்...
ECONOMYSELANGORYB ACTIVITIES

சுங்கை சாலாக்கில் பாலம் நிர்மாணிக்க வெ. 10 லட்சம் ஒதுக்கீடு- மந்திரி புசார் அறிவிப்பு

n.pakiya
கோம்பாக், நவ 28- இங்குள்ள கம்போங் சாலாக் பத்து 10 பகுதியில் பாலம் நிர்மாணிக்க மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த பால நிர்மாணிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கும்...
ECONOMYPENDIDIKANSELANGOR

இயங்கலை வாயிலான நேர்காணலுக்கு தயார் படுத்திக் கொள்வீர்- இளைய தலைமுறையினருக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், நவ 27- இயங்கலை வாயிலான நேர்முகப் பேட்டிக்கு தயார்படுத்திக் கொள்வதற்குரிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு இளைய தலைமுறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் காரணமாக பெரும்பாலான முதலாளிகள் வேலைக்கு...