ஷா ஆலம், 24 ஆக: இந்த ஆண்டு 44 மாநில சட்டமன்றங்களில் (DUN) உள்ள நோயாளிகளுக்கு, குறிப்பாக நீண்டநாட்கள் விலை உயர்ந்த மருந்து உதவி தேவைப் படும் நோயுற்றவர்களுக்கு உதவ சிலாங்கூர் நாடாளுமன்ற சட்டமன்ற...
ஷா ஆலம், ஆக 16– பிரதமர் பதவியை அதிகாரப்பூர்வமாக துறந்துள்ள டான்ஸ்ரீ மொகிடின் யாசின், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் தடுப்பூசித் திட்டம் இடையூறின்றி மேற்கொள்ளப்படுவதற்கும் ஏதுவாக புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்ற தனது...
ஷா ஆலம், ஜூலை 19 - இந்த மாத இறுதிக்குள் மாநிலத்தில் விநியோகிக்கப்படும் கோவிட் -19 தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை சிலாங்கூர் அரசு அதிகரிக்கும் என்று மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி...
ஷா ஆலம், ஜூலை 18- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகளை மையமாக கொண்டு தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ளும் புதிய அணுகுமுறையை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா மேற்கொள்ளவுள்ளது. கடுமையாக்கப்பட்ட நடமாட்டக்...
ஷா ஆலம், ஜூலை 18- மெலவாத்தி அரங்கிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தில் (சி.ஏ,சி,) நெரிசலைத் தவிர்க்கவும் சோதனை நடவடிக்கை சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் ஷா ஆலம் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் அதிகாலை...
புத்ரா ஜெயா, ஜூலை 14- இரு வகையான கோவிட்-19 தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த சுகாதார அமைச்சு உத்தேசிக்கவில்லை. இந்த தடுப்பூசி கலவை ஆக்ககரமான விளைவுகளைத் தரும் என்பதற்கு தரவு ரீதியான...