ECONOMYMEDIA STATEMENTSELANGOR

உயர்கல்வி மாணவர் வெகுமதி திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்- மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 2– சிலாங்கூர் மாநில உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான 1,000 வெள்ளி வெகுமதி திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். உயர்கல்விக் கூடங்களில் நுழையும்...
EVENTMEDIA STATEMENTNATIONALSELANGOR

எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறுவோருக்கு வெ.10,000 அபராதம்- முடிவை மறுஆய்வு செய்ய அன்வார் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், பிப் 27– கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறுவோருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கும் முடிவை மறுஆய்வு செய்யும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2020ஆம் ஆண்டிற்கான லாபஈவு 5.2 விழுக்காடு- இ.பி.எஃப். அறிவிப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 27– கடந்த 2020ஆம் ஆண்டில் நடவடிக்கை மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள ஊழியர் சேம நிதி வாரியம் (இ.பி.எஃப்.) மரபு ரீதியான சேமிப்புக்கு 5.2 விழுக்காட்டு லாப...
MEDIA STATEMENTNATIONALPress Statements

நோய்த் தொற்றை பரப்புவோர், மீண்டும் குற்றம் புரிவோருக்கு மட்டுமே வெ.10,000 அபராதம்- ஐ.ஜி.பி. விளக்கம்

n.pakiya
ஜெலி, பிப் 27- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தொடர்ந்து மீறுவோர் மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், பிப் 27– போதைப் பொருளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை ‘ஸ்பீக்‘ எனப்படும் சமூக பிரசார பணிக்குழு மாநிலம் முழுவதும் உள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளவுள்ளதாக போதைப் பொருள் தடுப்புச் சங்கத்தின்...
MEDIA STATEMENTNATIONALPress Statements

நிர்ணயித்த தேதியில் தடுப்பூசி பெறத்தவறியவர்கள் மீது நடவடிக்கை- நோர் ஹிஷாம் எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், பிப் 27– கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்கூட்டியே தேதி நிர்ணயித்தவர்கள் நியாயமான காரணங்கள் இன்றி குறிப்பிட்ட தேதியில் வராத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

‘நாடி‘ கடனுதவித் திட்டத்திற்கு 419 பேர் விண்ணப்பம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 26– இம்மாதம் 22ஆம் தேதி வரை ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் (நாடி) கடனுதவித் திட்டத்திற்கு 419 விண்ணப்பங்களை ஹிஜ்ரா சிலாங்கூர் பெற்றுள்ளது. சுமார்  90,000 வெள்ளி மதிப்பிலான 18...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்வர்- டாக்டர் சித்தி மரியா எதிர்பார்ப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 26– சிலாங்கூரில் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள கோவிட்-19 தடுப்பூசி இயக்கம், தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்குரிய நம்பிக்கையை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள கோவிட்-19 சம்பவங்களின்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

ஜாலான் சுங்கை சுவா வெள்ளத் தடுப்பு பணிகள் மார்ச் மாதம் முற்றுப் பெறும்

n.pakiya
காஜாங், பிப் 25- இங்குள்ள ஜாலான் சுங்கை சுவா, வின்னி பாளாசா பின்புறம் உள்ள கால்வாயை சீரமைக்கும் பணிகள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் முற்றுப்பெறும். திடீர் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பொருளாதார பாதிப்பை சமன் செய்ய பட்ஜெட்டை மறு ஆய்வு செய்யத் தயார்- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 24– கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பை சரிபடுத்த 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது. கடந்தாண்டு மார்ச்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

போதைப் பொருள் அபாயத்திலிருந்து சுங்கை ரமால் மீளவேண்டும்- சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

n.pakiya
காஜாங், பிப் 24– சுங்கை ரமால் பகுதியிலுள்ள போதைப் பொருள் புகலிடங்கள் மீது தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் (ஏ.ஏ.டி.கே.) இம்மாதம் 20ஆம் தேதி அதிரடிச் சோதனையை மேற்கொண்டது. சிலாங்கூர் மாநிலத்தில் போதைப்...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

411,680 வெள்ளி மதிப்புள்ள பரிசுகளுடன் மின்னியல் விளையாட்டு போட்டி

n.pakiya
ஷா ஆலம், பிப் 24-  வரும் மார்ச் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள Selangor Xtiv Virtual e-Sport எனும்  மின்னியல் விளையாட்டு போட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 450,000 இளைஞர்கள் பங்கேற்பர் என...