உயர்கல்வி மாணவர் வெகுமதி திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்- மந்திரி புசார் வேண்டுகோள்
ஷா ஆலம், மார்ச் 2– சிலாங்கூர் மாநில உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான 1,000 வெள்ளி வெகுமதி திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். உயர்கல்விக் கூடங்களில் நுழையும்...