ACTIVITIES AND ADSPress StatementsYB ACTIVITIES

தாமான் டெம்ப்ளர் தொகுதியில் 506 பேர் பிங்காஸ் திட்டத்தில் மாதம் வெ.300 பெறுகின்றனர்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 10- தாமான் டெம்ப்ளர் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 506 பேர் மாநில அரசின் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) கீழ் மாத 300 வெள்ளி பெறுகின்றனர். கடந்தாண்டு...
ECONOMYMEDIA STATEMENTPress Statements

கிள்ளான், தாமான் மஸ்னாவில் வெ. 12 லட்சம் செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள்- குணராஜ் தகவல்

n.pakiya
கிள்ளான், ஜன 29- இங்குள்ள ஜாலான் கம்போங் ஜாவா, தாமான் மஸ்னாவில் நிலவி வரும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான மூன்று திட்டங்களை செந்தோசா சட்டமன்றத் தொகுதி கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவுள்ளது....
ECONOMYMEDIA STATEMENTNATIONALPress Statements

வேஸ்“ மூலம் தகவல் பரிமாறுவதால் அமலாக்க நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறு- போலீசார் வருத்தம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 29- போலீசார்  மேற்கொள்ளும் சாலைத் தடுப்பு சோதனைகள் தொடர்பான தகவல்களை வேஸ் செயலி மூலம் பகிரும் நடவடிக்கைளை நிறுத்திக் கொள்ளும்படி பொது மக்களை கோலாலம்பூர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் இந்த நடவடிக்கை...
ACTIVITIES AND ADSPress Statements

வீட்டில் ஏற்பட்ட தீயில் இரு உடன்பிறப்புகள் கருகி மாண்டனர்- கேம்பாக்கில் சம்பவம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 2- வீடொன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் இரு உடன்பிறப்புகள் கருகி மாண்டனர். இத்துயரச் சம்பவம் கோம்பாக், ஜாலான் டேவான் சிம்பாங் தீகாவிலுள்ள வரிசை வீடொன்றில் இன்று  அதிகாலை நிகழ்ந்தது. இச்சம்பவத்தில்  நோர் ஷியாசா...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPress Statements

பொதுத் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் 3,483 புகார்களை போலீசார் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், நவ 22- நவம்பர் 4ஆம் தேதி முதல் நேற்று இரவு வரையிலான காலகட்டத்தில் 15வது பொதுத் தேர்தல்  தொடர்பான 3,483 புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன. அவற்றில் அதிக எண்ணிக்கையில் அதாவது 453 புகார்கள்...
MEDIA STATEMENTNATIONALPress Statements

குறிப்பிட்ட ஒரு தலைவரிடம் மட்டும் அதிக விசுவாசத்தை  காட்டாதீர்- கெஅடிலான் உறுப்பினர்களுக்கு அன்வார் நினைவுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 21– குறிப்பிட்ட ஒரு தலைவருக்கு அல்லது ஒரு தரப்புக்கு மட்டும் அதிக விசுவாசமாக இருப்பதை தவிர்க்கும்படி கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் நினைவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கை கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாத சிந்தனைப் போக்கை...
HEALTHPress StatementsSELANGOR

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு உதவித் தொகைக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 16– கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு உதவித் தொகைக்கு தகுதி பெற்ற மாற்றுத் திறனாளிகள் வரும் ஜூலை மாதம் முதல் தேதி  தொடங்கி விண்ணப்பம் செய்யலாம்....
MEDIA STATEMENTNATIONALPress Statements

கெஅடிலான் தனது 2020 ஆண்டு தேசிய காங்கிரசுக்கு தொடர புதிய தேதியை அறிவிக்கும்

n.pakiya
கோலாலம்பூர் ஜூன் 6 – பார்ட்டி கெஅடிலான்  (பி.கே.ஆர்) தனது 2020 ஆண்டு தேசிய காங்கிரசைத் தொடர புதிய தேதியை  அறிவிக்கும்,  இது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (என்.எஸ்.சி) அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. அதன்...
ECONOMYNATIONALPress Statements

என்.பி.ஆர்.ஏ. அமைப்பின் அனுமதி கிடைத்தால் சொந்தமாக தடுப்பூசி வாங்கத் தடையில்லை- பிரதமர் கூறுகிறார்.

n.pakiya
கோலாலம்பூர், மே 24– சில தரப்பினர் சொந்தமாக கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்குவதில் அரசாங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார். எனினும், என்.பி.ஆர்.ஏ. எனப்படும் தேசிய  மருந்தக ஒழுங்குமுறை...
Press StatementsSELANGORSUKANKINI

புதிய ஆட்டக்காரர்களைச் சேர்க்கும் திட்டம் இல்லை- சிலாங்கூர் எஃப்.சி. கூறுகிறது

n.pakiya
ஷா ஆலம், மே 24- மலேசிய லீக் கிண்ணப் போட்டிகள் முடிவுக்கு வர இன்னும் பத்தே நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் தனது  குழுவில் புதிய ஆட்டக்காரர்களைச் சேர்க்க சிலாங்கூர் எஃ.சி. குழு திட்டமிடவில்லை. அதேசமயம்,...
ECONOMYPress StatementsSELANGOR

சுபாங் ஜெயாவில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை- 5,000 பேர் முன்பதிவு

n.pakiya
பூச்சோங், மே 23– சுபாங் ஜெயாவில் இன்று நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள நேற்று பிற்பல் வரை சுமார் ஐயாயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். யு.எஸ்.ஜே.1 விளையாட்டு மையத்தில் நடைபெறும்...
ANTARABANGSAMEDIA STATEMENTPress StatementsSELANGOR

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கான உதவி நிதி உருவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், மே 20- இஸ்ரேலிய இராணுவத்தின் அடக்குமுறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பரிவுமிக்க மனிதாபிரமான நிதியை நேற்று ஆரம்பித்தது. நேற்று தொடங்கி இந்த பத்து நாள்...