HEALTHNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில மக்களுக்கான தடுப்பூசி ஜூன் மாதவாக்கில் விநியோகம்- மந்திரி புசார் தகவல்

n.pakiya
அம்பாங், மே 19– சிலாங்கூர் மாநில அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்கும்பணி வரும் ஜூன் மாதவாக்கில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை மாநில அரசு...
ECONOMYHEALTHPBTSELANGOR

சிலாங்கூரில் சி.ஏ.சி. மையத்திற்கான புதிய நடவடிக்கைகள்

n.pakiya
ஷா ஆலம் மே 18;- நேற்று  தனது தலைமையில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில்  மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக...
HEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பும் மாணவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்த தயார்- செல்கேர்

n.pakiya
உலு கிளாங், மே 18- நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பும் உயர்கல்விக் கூட மாணவர்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனையை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக கிளினிக் செல்கேர் கூறியுள்ளது. நாட்டின் பல்வேறு...
ECONOMYHEALTHNATIONAL

விரைவாகப் பரவும் புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்றுகள்- நோர் ஹிஷாம் எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், மே 18– நோயாளிகளிடம் எந்த  அறிகுறியையும் கொண்டிராத புதிய வகை கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்  நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்....
ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூரில் பொது முடக்கமா? எங்களுடன் விவாதிக்க வேண்டும் -மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், மே 18– சிலாங்கூரில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பான எந்த முடிவும் மாநில அரசுடன் விவாதிப்பது உள்பட பல்வேறு கட்டங்களுக்குப் பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என்று மந்திரி...
ECONOMYHEALTHSELANGOR

கோம்பாக் தொகுதியில் இலவச கோவிட்-19 பரிசோதனைக்கு 3,000 பேர் பதிவு

n.pakiya
அம்பாங், மே 18- கோம்பாக் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இங்குள்ள டத்தோ அகமது...
HEALTHSELANGOR

சிலாங்கூர் மக்களுக்கு சினோவேக் தடுப்பூசி வழங்கப்படுகிறதா? ஆட்சிக்குழு உறுப்பினர் மறுப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 17- சிலாங்கூர் மாநில மக்களுக்கு சினோவேக் தடுப்பூசி செலுத்தப்படுவதாக வாட்ஸ்ஆப் புலனம் வழி  பரப்பப்பட்டு வரும் தகவலில் உண்மை  இல்லை என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி...
ALAM SEKITAR & CUACAHEALTHPBTSELANGOR

கோம்பாக்கில்  நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், மே 17– கோம்பாக் பகுதியில் நாளை தொடங்கி நான்கு  நாட்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது நாளை காலை 9.00 மணி தொடங்கி புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் உள்ள எம்.பி.ஏ,ஜே....
ECONOMYHEALTHNATIONAL

உருமாறிய நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை விரைந்து வழங்குவீர்- பக்கத்தான் ஹராப்பான் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், மே 17– நாட்டில் பல்வேறு உருமாறிய கோவிட்-19 நோய்த் தொற்றுகளின் பரவலைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டத்தை விரைந்து மேற்கொள்ளும்படி கூட்டரசு அரசாங்கத்தை பக்கத்தான் ஹராப்பான் கேட்டுக் கொண்டுள்ளது. நோன்பு பெருநாள்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோலாலம்பூரிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை தேவை- பக்கத்தான் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், மே 17– கூட்டரசு பிரதேசத்திலும் இலவச கோவிட்-19 பரிசோதனை மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் உயர்கிறது

n.pakiya
கோலாலம்பூர், மே 17-– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று 4,446 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 3,780 ஆக இருந்தது. நோய்த் தொற்று அதிகம் கண்ட மாநிலங்களில் சிலாங்கூர் முதலிடம்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோயாளிகளின் உடல்களை வைக்க , சுங்கை பூலோ மருத்துவமனையில் கொள்கலன்கள் ஏற்பாடு

n.pakiya
கோலாலம்பூர், மே 17-  கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு கூடுதலாக சிறப்பு கொள்கலன்களை ஏற்பாடு செய்ய வேண்டிய நிர்பந்தம் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் கோவிட்-19 தொடர்புடைய ஆறு...