ECONOMYHEALTHPBT

நோன்பு பெருநாளில் சிறிய வீடுகளில் ஐந்து விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி

n.pakiya
ஷா ஆலம், மே 10- நோன்பு பெருநாளின் போது சிறிய வீடுகளில் ஒரு சமயத்தில் ஐந்து விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. நெரிசல்மிகுந்த...
ECONOMYHEALTHSELANGOR

காஜாங்,செமினியில் 1,681 பேர் இலவச பரிசோதனையில் பங்கேற்பு-116 பேருக்கு நோய்த் தொற்று கண்டு பிடிப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 9- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று காஜாங் மற்றும் செமினியில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனையில் 1,681 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 116 பேருக்கு நோய்த் தொற்று...
HEALTHNATIONAL

உயிருக்கு ஆபத்தைத் தரும் புதிய உருமாறிய நோய்த் தொற்று- நோர் ஹிஷாம் எச்சரிக்கை

n.pakiya
புத்ரா ஜெயா, மே 9- அண்மைய காலமாக அதிகமான இளைஞர்கள்  நோய்த் தொற்றுக்கு ஆளாவதற்கு உருமாற்றம் கண்ட புதிய வகை கோவிட்-19 நோய்ப் பரவலே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19: இன்று 4,519 சம்பவங்கள் பதிவு – 25 பேர் மரணம்

n.pakiya
ஷா ஆலம், மே 8– நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 4,519 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 4,498 ஆக இருந்தது. அதிக கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்த மாநிலமாக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

இன்று காஜாங், செமினியில் இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், மே 8– இன்று காஜாங் மற்றும் செமினியில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு பெறுமாறு தொகுதி மக்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்....
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 வரலாற்றில் அதிகப்பட்ச எண்ணிக்கை- தீவிர சிகிச்சைப் பிரிவில் 506 நோயாளிகள்

n.pakiya
ஷா ஆலம், மே 8- நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நேற்று வரை 506 கோவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பெருந்தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் பதிவான அதிகப்பட்ச எண்ணிக்கை...
ECONOMYHEALTHPBTSELANGOR

நோய்த் தொற்றின் தொடர்பை துண்டிக்கவே பொது முடக்கம் – சித்தி மரியா கூறுகிறார்

n.pakiya
ஷா ஆலம், மே 7- கோவிட்-19 நோய்த் தொற்றின் தொடர்பை துண்டிப்பதற்காகவே மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்....
ECONOMYHEALTHSELANGOR

செலங்கா செயலியில் புதிய அம்சங்கள் சேர்ப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 7- நோய்த் தொற்று தொடர்பை கண்டறிய உதவும் செலங்கா செயலி புதிய அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. செலங்கா ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி ‘மல்டி ஸ்கேனர்‘, ‘பப்பள்ஸ்‘,  ‘ஏஎஃப்மேப்‘  ஆகிய செயலிகள்...
ECONOMYHEALTHPBTSELANGOR

நோன்புப் பெருநாள் சந்தைகளில் ஊராட்சி மன்றங்கள் தீவிர கண்காணிப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 7– ரமலான் மாதம் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் வர்த்தகர்கள் மற்றும் வருகையாளர்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய நோன்புப் பெருநாள் சந்தைகளில் கண்காணிப்பு நடவடிக்கையை ஊராட்சி...
ECONOMYHEALTHSELANGOR

தடுப்பூசியை சொந்தமாக பெறும் சிலாங்கூரின் முயற்சியில் தாமதம்

n.pakiya
ஷா ஆலம், மே 6– சிலாங்கூர் மக்களுக்காக சொந்தமாக கோவிட்-19 தடுப்பூசியை வாங்கும்  மாநில அரசின் திட்டம் தாமதமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தடுப்பூசிகளை மத்திய அரசு முழுமையாக பெறாத நிலையில்  மாநில அரசு...
ECONOMYHEALTHSELANGOR

கோவிட்-19:  ஒப்பந்த அடிப்படையில் 8,302 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

n.pakiya
புத்ராஜெயா, மே 5– ஒப்பந்த அடிப்படையில் 8,302 சுகாதாரப் பணியாளர்களை  வேலைக்கு அமர்த்துவதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு நிதியமைச்சிடமிருந்து பெற்றுள்ளது. நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மனித ஆற்றலை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை...
ECONOMYHEALTHNATIONAL

மக்கள் ஆதரவின் எதிரொலி- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூத் திட்டம் விரிவாக்கப்படும்

n.pakiya
புத்ராஜெயா, மே 3- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசித் திட்டம் தொடரப்படும் என்பதோடு அது தொடர்ந்து சுய விருப்பத்தின் அடிப்படையிலான திட்டமாக இருக்கும். மொத்தம் 268,000 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவு மூன்று மணி நேரங்களுக்கும் கூடுதலான...