நோன்பு பெருநாளில் சிறிய வீடுகளில் ஐந்து விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி
ஷா ஆலம், மே 10- நோன்பு பெருநாளின் போது சிறிய வீடுகளில் ஒரு சமயத்தில் ஐந்து விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. நெரிசல்மிகுந்த...