ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 : பொருளாதார நடவடிக்கைகளை சிலாங்கூர் மூடாது- எஸ்.ஒ.பி. அமலாக்கத்தில் கவனம் செலுத்தப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப்  8– கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பின் காரணமாக எந்தவொரு பொருளாதார நடவடிக்கையையும் சிலாங்கூர் அரசு மூடாது. மாறாக, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதில் அது...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 53.3 விழுக்காட்டு பெரியவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 8– நாட்டில் நேற்று வரை 1 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 139 பேர் அல்லது 53.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சம்பவங்களில் 99 விழுக்காடு ஒன்றாம், இரண்டாம் கட்டப் பாதிப்பு கொண்டவை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 8- கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் இம்மாதம் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பதிவான கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களில் 99 விழுக்காடு ஒன்றாம் மற்றும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19  எண்ணிக்கை இன்று 11,034 ஆக   ஏற்றம் கண்டது

Yaashini Rajadurai
 ஷா ஆலம், பிப் 7– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 11,034 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 10,089 ஆகப் பதிவாகியிருந்தது. கடந்த வாரம் முதல் நாட்டில் கோவிட்-19...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

80 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றால் ஒமிக்ரோன் பரவல் முடிவுக்கு வரும் – நிபுணர் கருத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7– நாட்டில் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்கள் எண்ணிக்கை 80 விழுக்காட்டை எட்டினால் ஒமிக்ரோன் நோய்த் தொற்று அலை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. நோய்த் தொற்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

1 கோடியே 23 லட்சம் பெரியவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 7– நாட்டில் நேற்று வரை 1 கோடியே 23 லட்சத்து 61 ஆயிரத்து 663 பேர் அல்லது 52.8 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 10,089 ஆக உயர்வு

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 10,081 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 9,117 ஆகப் பதிவாகியிருந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில் 972 சம்பவங்கள் அதிகரித்துள்ளதை...
ECONOMYHEALTHNATIONALPBT

52.6 விழுக்காட்டு பெரியவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 6- நாட்டில் நேற்று வரை 1 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரத்து 360 பேர் அல்லது 52.6 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே...
HEALTHMEDIA STATEMENTPBT

எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாங்கில் பொங்கல் விழா

n.pakiya
அம்பாங், பிப்.6- இந்தியர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா அம்பாங்கில் உள்ள டத்தோ அமாட் ரசாலி மண்டபத்தில் இந்திய சமூகத் தலைவர், மலேசிய தமிழர் சங்கம் (அம்பாங் கிளை), அறம் இயக்கம், லெம்பா ஜெயா,...
ANTARABANGSAHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோழி மற்றும் முட்டையின் தட்டுப்பாடு தற்காலிகமானதே! பயனீட்டாளர் அமைச்சு கூறுகிறது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 5-கோழி மற்றும் முட்டை போன்ற சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தற்போதைய விநியோகத் தட்டுப்பாடு தற்காலிகமானதே என்று உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறுகிறது. நீண்ட சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப்...
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

புற்று நோயாளிகளுக்கு உதவ கென்செல் திட்டம்- சிலாங்கூரில் அறிமுகம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 5- புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு  கென்செல் எனும் திட்டத்தை தொடக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக ...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் புரூட் வேலியில் சுற்றுலா நடவடிக்கைகள் தொடங்கின

n.pakiya
ஷா ஆலம், பிப் 5-  கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பல்வேறு சுற்றுலா  நடவடிக்கைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் ஃபுரூட் வேலி  (எஸ்.எஃப்.வி.) மாதந்தோறும் லாபம் ஈட்டத் தொடங்கி விட்டது. டிக்கெட் விற்பனை, பழங்கள்...