மண்வாரி இயந்திரம் கவிழ்ந்து இரு வங்காளதேசிகள் பலி
ஈப்போ, ஏப் 6- மண்வாரி இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததில் அதனைச் செலுத்திக் கொண்டிருந்த இரு வங்காளதேச ஆடவர்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் சிப்பாங் பூலாயில் உள்ள குவாரி எனப்படும் கல்லுடைப்புப் பகுதியில் நேற்று...