நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
ஜொகூர் பாரு, மார்ச் 23: மாவட்டத்தில் ஏழு தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) மூடப்பட்டதைத் தொடர்ந்து பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 1,086 பேராகக் குறைந்துள்ளது....