NATIONAL

டிங்கி உயிரிழப்பு  4, சம்பவங்கள் 3,041 ஆக அதிகரித்துள்ளன

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 2: கடந்த ஆண்டு மார்ச் 17 முதல் 23 வரையிலான 12வது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 2,905 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 3,041 ஆக அதிகரித்துள்ளது....
NATIONAL

எஸ்.சிவசங்கரி லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்கின் வெற்றியாளராக வாகை சூடினார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 2 – தேசிய ஸ்குவாஷ் ராணி எஸ்.சிவசங்கரி, லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்கின் வெற்றியாளராக வாகை சூடி, நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். மலேசியாவின் விளையாட்டு வீரங்கனையான நிக்கல் டேவிட் ஸ்குவாஷில் விட்டுச் சென்ற இடத்தை...
NATIONAL

மடாணி சிலாங்கூர் தொழில்முனைவோர் நிதி (டம்ஸ்)  திட்டத்தில் RM30,000 வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 2: மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மடாணி சிலாங்கூர் தொழில் முனைவோர் நிதி (டம்ஸ்)  திட்டத்தின் மூலம் RM30,000 வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். தொழில் முனைவோர் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின்...
NATIONAL

கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இரு கடலோர ரோந்துக் கப்பல்கள் ஈராண்டுகளில் தயாராகும்

Shalini Rajamogun
கிள்ளான், ஏப் 2- மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.) எஞ்சிய இரு கடலோர ரோந்துக் கப்பல்களை இன்னும் ஈராண்டுகளில் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் கூறினார்....
NATIONAL

இரு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தாய்லாந்திடம் ஒப்படைக்கப்பட்டனர்

Shalini Rajamogun
பேங்காக், ஏப் 2 – போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு தாய்லாந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திடம்  (ஒ.என்.சி.பி.) ஒப்படைக்கப்பட்டனர். நராதிவாட் மாநிலத்தின் சுங்கை கோலோக் மாவட்டத்தில்...
NATIONAL

வெப்பப் பக்கவாதம் தொடர்பில் சிலாங்கூரில் புகார்கள் இல்லை- ஜமாலியா கூறுகிறார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 2- சிலாங்கூர் மாநிலத்தில் வெப்பப் பக்கவாதம் தொடர்பில் இதுவரை புகார் எதுவும் பெறப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். தற்போது நிலவி வரும் வெப்ப வானிலை...
NATIONAL

ஆடவரிடம் ஆயுதமேந்தி வெ.300,000 கொள்ளையிட்டதாக இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 1 – மூன்று வாரங்களுக்கு முன் ஆடவர் ஒருவரிடம் 300,000 வெள்ளியைக்  கொள்ளையிட்டதாக  அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை இரு பெண்கள் மறுத்து விசாரணைக் கோரினர். கடந்த மார்ச் 15ஆம்...
NATIONAL

கோல லங்காட்டிலுள்ள  தமிழ்ப்பள்ளிகளில் யோகா, தியானப் பயிற்சி – தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ஏற்பாடு

Shalini Rajamogun
பந்திங், ஏப் 1- பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சியை வழங்குவது தொடர்பில்  கோல லங்காட் மாவட்டத்தை சேர்ந்த 13 தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் விரைவில் சந்திப்பு நடத்தப்படும் என்று கோலலங்காட் நாடாளுமன்ற...
NATIONAL

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Shalini Rajamogun
செர்டாங், ஏப் 1- ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள கோத்தா பெர்டானா, ஜாலான் கே.பி. 4/9 பகுதியில் துணை ஆறு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச்...
NATIONAL

இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 1: இன்று மாலை 5 மணி வரை நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கோலா சிலாங்கூர்,...
NATIONAL

அரசு ஊழியர்கள்  நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகையாக வெ.500 பெறுவர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 1 – ஒப்பந்தப் பணியாளர்கள்  உட்பட கிரேட் 56 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதிமாக 500 வெள்ளியை வழங்க அரசாங்கம் ஒப்புக்...
NATIONAL

வரி செலுத்தாத 182,666 பேர் வெளிநாடு செல்லத் தடை- வருமான வரி வாரியம் நடவடிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 1- இவ்வாண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வரை வருமான வரி பாக்கி வைத்துள்ள 182,666 பேருக்கு எதிராக உள்நாட்டு வருமான வரி வாரியம் பயணத் தடையை அமல்படுத்தியுள்ளது. அவர்களில் 171,157...