PBTUncategorized @ta

எம்டிகெஎல் & எம்டிஎச்எஸ் ‘பந்தாஸ்’ குழுவினர் அடுக்குமாடி மீது சாய்ந்த ராட்ஷத மரங்களை துப்புரவு செய்தது

admin
பினாங்கு, நவம்பர் 7: கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) ஆகிய ஊராட்சி மன்றங்களின் ‘பந்தாஸ்’ குழுவினர் கனத்த மழையால் மாக் மன்டின் அடுக்குமாடி குடியிருப்பில்...
PBTSELANGOR

மறுசுழற்சி போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தைத் தருகிறது

admin
ஷா ஆலம்,அக்டோபர் 14: மறுசுழற்சி போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தைத் தருகிறது.  மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் மறுசுழற்சி சிந்தனைகளைகள் நடைமுறைப்படுத்தும் போது  இது வெற்றியடைகிறது என்றார் ஷா ஆலம் மேயர் டத்தோ  அஹ்மத்...
PBTSELANGOR

“விவேகமான மாநிலம் 2025” இலக்கை காஜாங் நகராண்மைக் கழகம் மெய்பிக்கிறது

admin
காஜாங், அக்டோபர் 11: சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் “விவேகமான மாநிலம் 2025” எனும் தூரநோக்கு இலக்கினை காஜாங் நகராண்மைக் கழகம் தொடர்ந்து மெய்பித்து வருகிறது.அந்நிலையில் காஜாங் நகராண்மைக் கழகம் தொடர்ந்து பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும்...
PBTSELANGOR

மாநில அரசாங்கம் கொள்கைகளை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 29: உணவு மற்றும் பானங்கள் பெருவிழாவின் அனுமதி குறிப்பாக மதுபானம் அருந்தும் நிகழ்ச்சிகள் ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளை பின்பற்றி நடக்க ஒத்துக் கொண்ட பிறகே அனுமதி வழங்கப்படும் என்று மூத்த...
PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ நான்கு பேருந்து மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்தது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 29: ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) செக்சன் 7, செக்சன் 24 மற்றும் தாமான் ஸ்ரீ மூடா ஆகிய பகுதிகளில் நான்கு பேருந்துகளை பறிமுதல் செய்தது. மேலும் தாமான்...
PBTSELANGOR

சபாக்பெர்ணம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மன்றத் தலைவர்

admin
ஷா ஆலாம்,19 செப் : முன்னாள் சிலாங்கூர் மாநில மலாய் பண்பாடு மற்றும் சிலாங்கூர் பாராம்பரிய வாரியத்தின் தலைமை செயல்முறை நிர்வாகி முகமாட் பைஷூல்  பிட்ரிஃக் முஸ்லில் புதிய சபாக்பெர்ணம் மாவட்ட மன்றத் தலைவராக...
PBTSELANGOR

தீபாவளி பெருநாள் தற்காலிக கடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 9: கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) தீபாவளி பெருநாள் தற்காலிக கடைகள் விண்ணப்பம் செய்ய வியாபாரிகள் வரவேற்கப்படுகின்றனர். எதிர் வரும் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று எம்பிகேவின் தொழில்முறை...
PBTSELANGOR

எம்பிஎஸ், நகராண்மை கழக உறுப்பினர்களை தங்கள் பகுதிகளின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழு தலைவராக நியமனம்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 4: செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) எல்லா நகராண்மை கழக உறுப்பினர்களையும் தங்கள் சேவை புரியும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழு தலைவராக நியமனம் செய்துள்ளது. இந்த நியமனங்கள்...
PBTSELANGOR

சிலாங்கூர் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது மனநிறைவு

admin
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 2: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் சேவையில் மக்கள் பூரிப்பு அடைந்தனர் என்று 2016-இன் மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெட்டாலிங் ஜெயாவின் மேயர், டத்தோ அஸிஸி முகமட்...
PBTSELANGOR

வட்டி முதலைகளை ஒழிக்க அவர்களின் விளம்பரங்களை துடைத்தொழிப்போம்

admin
காஜாங், ஆகஸ்ட் 27: காஜாங் நகராண்மை கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சட்ட விரோதமாக செயல்படும் வட்டி முதலைகளின் பதாகைகளை மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை வட்டி முதலைகளை முற்றாக...
PBTSELANGOR

பண்டான் பெர்டானா அரங்கின் கட்டுமான பணிகள் தாமதம் ஆகாது

admin
அம்பாங், ஆகஸ்ட் 20: பண்டான் பெர்டானா அரங்கின் கட்டுமான பணிகள் தாமதமாகிறது என்று செய்தியை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மறுப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹமீத் ஹூசேன் கூறினார். பணிகள் முடிவடையும்...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றங்கள் மீது 74% மக்கள் திருப்தியாக உள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 6: மெர்டேக்கா கருத்துக்கணிப்பு ஆய்வு மையம் (மெர்டேக்கா சென்டர்) நடத்திய ஆய்வின் படி சிலாங்கூர் வாழ் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது திருப்தியாக உள்ளனர் என்று கூறுகிறது. 2016-ஆம்...