ஷா ஆலம், ஆக 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று இன்று சற்று குறைந்து 20,670 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 21,468 ஆக இருந்தது. சிலாங்கூரிலும் நேற்று 7,449 ஆக இருந்த நோயினால்...
கிள்ளான், ஆக 14- ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் ஒரு மின்சுடலை அமைக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தை தாம் வரும் மாநில சட்டமன்றக் கூட்டத்...
ஷா ஆலம், ஆக 14– கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 6,400 உணவுக் கூடைகளை கோத்தா கெமுனிங் தொகுதி விநியோகித்துள்ளது. கோத்தா கெமுனிங் தொகுதியில் உணவுப் பொருள்களை விநியோகிக்கும்...
ஷா ஆலம், ஆக 14- நடுத்தர வருமானம் பெறும் எம்40 பிரிவினருக்கு வழங்கப்படும் இணையத் தரவு திட்டம் அதிவிரைவான சேவையை வழங்கும் அதேவேளையில் மலிவான கட்டணத்தையும் கொண்டிருப்பதாக அத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அகமது அய்ஸாட் அப்துல்...
ஷா ஆலம், ஆக 14- முறையான அனுமதியின்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8,938 கிலோ மீன் தீவனத்தை மக்கிஸ் எனப்படும் மலேசிய தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனை சேவைத் துறையின் சிலாங்கூர் மாநிலப் பிரிவினர் மேற்கு...
புத்ரா ஜெயா, ஆக 14- நாட்டில் இதுவரை 11 கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார். அவற்றில் 7 கருவிகள்...
கோலாலம்பூர், ஆக 13- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) கீழ் 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். இத்திட்டத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...
ஷா ஆலம், ஆக 13- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் இழந்த தரப்பினருக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்புத் துறையை மாநில அரசு மேலும் வலுப்படுத்தும். அண்மைய காலமாக அதிகரிப்பைக் கண்டு வரும் பாதிக்கப்பட்டத்...
ஷா ஆலம், ஆக 13- நாட்டில் இன்று கோவிட்-19 சமபவங்களின் எண்ணிக்கை 21,468 ஆக உயர்வு கண்டது. சிலாங்கூரிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட சுமார் 1,000 அதிகரித்து இன்று 7,449 ஆக...
ஷா ஆலம், ஆக 12- சிலாங்கூரில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1,000 வெள்ளியை மரண சகாய நிதியாக வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....
ஷா ஆலம், ஆக 12- கோலக் கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருள் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இரவு 9.00 மணியளவில் ஏற்பட்ட இத்தீச்சம்பவம்...
ஷா ஆலம், ஆக 12- இன்று காலை வரை சிலாங்கூர் மாநில மக்கள் தொகையில் 44.4 விழுக்காட்டினர் அல்லது 20 லட்சத்து 90 பேர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர். பிக் எனப்படும் தேசிய...