ECONOMYHEALTHNATIONALPBT

கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 20,670 ஆக ஆனது- சிலாங்கூரில் 6,606 நேர்வுகள்

n.pakiya
ஷா ஆலம், ஆக 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று இன்று சற்று குறைந்து 20,670 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 21,468 ஆக இருந்தது. சிலாங்கூரிலும் நேற்று 7,449 ஆக இருந்த நோயினால்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் ஒரு மின்சுடலை தேவை- டாக்டர் குணராஜ் வலியுறுத்து

n.pakiya
கிள்ளான், ஆக 14- ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் ஒரு மின்சுடலை அமைக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தை தாம் வரும் மாநில சட்டமன்றக் கூட்டத்...
ECONOMYNATIONALPBTPENDIDIKAN

கோத்தா கெமுனிங் தொகுதியில் ஆடம்பரக் குடியிருப்பாளர்களுக்கும் உணவுக் கூடை விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 14– கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 6,400 உணவுக் கூடைகளை கோத்தா கெமுனிங் தொகுதி விநியோகித்துள்ளது. கோத்தா கெமுனிங் தொகுதியில் உணவுப் பொருள்களை விநியோகிக்கும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

விரைவான மற்றும் மலிவான விலையில் சிலாங்கூர் இணைய தரவுத் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 14- நடுத்தர வருமானம் பெறும் எம்40 பிரிவினருக்கு வழங்கப்படும் இணையத் தரவு திட்டம் அதிவிரைவான சேவையை வழங்கும் அதேவேளையில் மலிவான கட்டணத்தையும் கொண்டிருப்பதாக அத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அகமது அய்ஸாட் அப்துல்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

அனுமதியின்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8.9 டன் மீன் தீவனம் பறிமுதல்

n.pakiya
ஷா ஆலம், ஆக 14- முறையான அனுமதியின்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8,938 கிலோ மீன் தீவனத்தை மக்கிஸ் எனப்படும் மலேசிய தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனை சேவைத் துறையின் சிலாங்கூர் மாநிலப் பிரிவினர் மேற்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

11 கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி

n.pakiya
புத்ரா ஜெயா, ஆக 14- நாட்டில் இதுவரை 11 கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார். அவற்றில் 7 கருவிகள்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி

n.pakiya
கோலாலம்பூர், ஆக 13- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) கீழ் 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். இத்திட்டத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொழிலாளர் ஆக்கத்திறன் துறை வலுப்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், ஆக 13- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் இழந்த தரப்பினருக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்புத் துறையை மாநில அரசு மேலும் வலுப்படுத்தும். அண்மைய காலமாக அதிகரிப்பைக் கண்டு வரும் பாதிக்கப்பட்டத்...
ECONOMYHEALTHNATIONALPBT

நாட்டில் இன்று 21,468 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 7,449 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 13- நாட்டில் இன்று கோவிட்-19 சமபவங்களின் எண்ணிக்கை 21,468 ஆக உயர்வு கண்டது.  சிலாங்கூரிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட சுமார் 1,000 அதிகரித்து இன்று 7,449 ஆக...
ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENTPBT

கோவிட்-19 மரண நிவாரண நிதி டிசம்பர் வரை நீட்டிப்பு- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஆக 12- சிலாங்கூரில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1,000 வெள்ளியை மரண சகாய நிதியாக வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ- கோலக்கிள்ளானில் சம்பவம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 12- கோலக் கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருள் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இரவு 9.00 மணியளவில் ஏற்பட்ட இத்தீச்சம்பவம்...
ECONOMYHEALTHNATIONALPBT

சிலாங்கூரில் 44.4 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஆக 12- இன்று காலை வரை சிலாங்கூர் மாநில மக்கள் தொகையில் 44.4 விழுக்காட்டினர் அல்லது 20 லட்சத்து 90 பேர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர். பிக் எனப்படும் தேசிய...