1,500 தொழிற்சாலைகளில் நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதில் “பொய்ஸ்“ திட்டம் பேருதவி
ஷா ஆலம், ஜூலை 15- சிலாங்கூரில் உள்ள சுமார் 1.500 தொழிற்சாலைகள் பங்கேற்றுள்ள “பொய்ஸ்“ எனப்படும் நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளுக்கான தடுப்புத் திட்டம் தொழில்துறைகளில் கோவிட்-19 நோய்ப பரவல் மேலும் தீவிரமடையாமல் தடுப்பதில்...