HEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

1,500 தொழிற்சாலைகளில் நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதில் “பொய்ஸ்“ திட்டம் பேருதவி

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 15- சிலாங்கூரில் உள்ள சுமார் 1.500 தொழிற்சாலைகள் பங்கேற்றுள்ள “பொய்ஸ்“ எனப்படும் நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளுக்கான தடுப்புத் திட்டம் தொழில்துறைகளில் கோவிட்-19 நோய்ப பரவல் மேலும் தீவிரமடையாமல் தடுப்பதில்...
ECONOMYHEALTHNATIONALPBTPENDIDIKAN

மதிப்பீட்டு வரியை ஆகஸ்டு 31க்குள் செலுத்துவீர்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நினைவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 14- அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க வரும் ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்தி விடும்படி சொத்து உரிமையாளர்களை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. பெட்டாலிங் ஜெயா...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகிரி செம்பிலானுக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் விநியோகம்-

n.pakiya
கிள்ளான், ஜூலை, 14- அடுத்த மாதம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் 20 லட்சம் தடுப்பூசிகள் சிலாங்கூர், கோலாலம்பூரை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளுக்கு ஆகஸ்டு மாத தொடக்கத்தில் விநியோகிக்கப்படும்....
ECONOMYHEALTHNATIONALPBTPENDIDIKANSELANGOR

கோவிட்-19 அதிகரிப்புக்கு டெல்டா வகை தொற்று பரவலும் காரணம்

n.pakiya
புத்ரா ஜெயா, ஜூலை 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிவேகத்தில் பரவுவதற்கு  ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் ஊடுவியுள்ள டெல்டா வகை நோய்த் தொற்றும் காரணம் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ...
HEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

கடனுதவிப் பெற கடுமையான நிபந்தனைகள் வேண்டாம்- லிட்டில் இந்தியா வர்த்தக சங்கம் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 13– வியாபாரம் சித்தம் எனும் திட்டத்தின் வாயிலாக கடனுதவி பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் என்று கிள்ளான், லிட்டில் இந்தியா வர்த்தகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகைய கடனுதவிகள்...
MEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

வர்த்தகத்தை விரிவாக்க ஹாலால் துறையில் ஈடுபடுவீர்- இந்திய சமூகத்திற்கு ரோட்சியா வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 13- வர்த்தகத்தை மேலும் விரிவாக்குவதற்கு ஏதுவாக ஹாலால் வர்த்தகச் சந்தையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்படி இந்திய தொழில் முனைவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில்...
HEALTHNATIONALPBTPENDIDIKAN

சிலாங்கூர் அரசின் கல்வி அகப்பக்கத்தில் 16,000 எஸ்.பி.எம். மாணவர்கள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 13- அடுத்தாண்டு எஸ்.பி.எம். தேர்வை எதிர்கொள்வதற்காக  சுமார் 16,000 மாணவர்கள் eptrs.my  எனும் சிலாங்கூர் மாநில அரசின் கல்வி அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் அமலில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

கிள்ளான் மருத்துவமனை கூடுதலாக 151 படுக்கைகளை இன்று பெறும்

n.pakiya
கிள்ளான், ஜூலை 12- இங்குள்ள துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதலாக 151 படுக்கைகளை சுகாதார அமைச்சிடமிருந்து இன்று பெறவுள்ளது. இந்த படுக்கைகளுடன் சேர்த்து அம்மருத்துவமனையின் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

மெந்தாரி கோர்ட், வெஸ்ட்லைட் பி.கே.என்.எஸ். குடியிருப்பில் இன்று பி.கே.பி.டி. நீக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 12– பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மெந்தாரி கோட் மற்றும் வெஸ்ட்லைட் பி.கே.என்.எஸ். குடியிருப்பில் அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) இன்று தொடங்கி அகற்றப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்டதை விட இரு தினங்கள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

முன்னாள் கோவிட்-19 நோயாளிகள் தடுப்பூசி பெற 3 மாதம் காத்திருக்க வேண்டியதில்லை

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 10- கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகள் தடுப்பூசி பெறுவதற்கு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.  நேற்று முன்தினம் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு குழு கூட்டத்தில்...
MEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

பயனீட்டாளர் புகார்களைத் தீர்க்காவிட்டால் அபராதம்-  தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 10- பயனீட்டாளர் புகார்களுக்குத் தீர்வு காணாவிட்டால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) எச்சரித்துள்ளது. தர மற்றும் சேவைக்கான நிரந்தர விதிகளுக்கேற்ப குறிப்பிட்ட ...
ANTARABANGSAHEALTHNATIONALPENDIDIKAN

நாட்டில் 9,180; சிலாங்கூரில் 4,400: தொடர்ந்து ஏற்றம் காணும் கோவிட் -19 அலை

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 9– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சமார் 40 நாள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒன்பதாயிரத்தை எட்டியுள்ளது. இன்று அந்த எண்ணிக்கை 9,180 ஆக பதிவான வேளையில் சிலாங்கூர் மாநிலம்...