ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

மெந்தாரி கோர்ட் பகுதியில் கோவிட்-19 பரிசோதனை முடிந்தது- தடுப்பூசி பணி தொடக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 7– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட  பெட்டாலிங் ஜெயா, மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 9,007 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும் பணி முடிவுக்கு வந்துள்ளது....
MEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

மக்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் ஊராட்சி மன்றங்கள் தீவிரம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 7- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தில் வசதி குறைந்தவர்களுக்கு உணவுக் கூடைகளை விநியோகிக்கும் பணியை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. முன்னாள் பணியாளர்கள், ரேலா உறுப்பினர்கள்,...
MEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKANSELANGOR

வெள்ளைக் கொடி பறந்த 100 வீடுகள் உள்பட 1,500 குடும்பங்களுக்கு  ரவாங் தொகுதி உதவி

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 6- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் உதவி கோரி வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்ட 100 குடும்பங்கள் உள்பட 1,500 குடும்பங்களுக்கு ரவாங் சட்டமன்றத் தொகுதி சார்பில்...
HEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நீண்ட கால வளர்ச்சித் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை, 5– கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நீண்ட கால பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை அடுத்தாண்டில் வரைய சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டிற்கான...
ECONOMYHEALTHNATIONALPBTPENDIDIKAN

கோவிட்-19 இன்று 6,658 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 3,047 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 3- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மூவாயிரத்தை தாண்டியது. இம்மாநிலத்தில் 3,047 சம்பவங்கள் பதிவான வேளையில் நாடு முழுவதும 6,658 பேர் இந்நோய்த்...
MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

முகேஷ் சபாபதி உள்பட மூவருக்கு இங்கிலாந்தின் டயானா 2021 விருது

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 30- இங்கிலாந்தின் டயானா 2021 உயரிய விருதை மூன்று இளம் மலேசியர்கள் பெற்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளனர். முகேஷ் சபாபதி (வயது 23), சஹானா கவுர் (வயது 16), யி...
ECONOMYHEALTHPBTPENDIDIKAN

தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தன்னார்லவர் பணியில் 16 எம்.பி.எஸ்.ஜே. பணியாளர்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 29– சன்வே மாநாட்டு மையத்தில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தன்னார்வலர் பணியில் 16 சுபாங் ஜெயா மாநகர் மன்றம் பணியாளர்கள் கடந்த இரு மாதங்களாக பணியாற்றி வந்துள்ளனர்....
ECONOMYHEALTHNATIONALPBTPENDIDIKAN

தேசிய மீட்சித் திட்ட இரண்டாம் கட்டத்தில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் புத்தக கடைகளை திறக்க அனுமதி

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28– தேசிய மீட்சித் திட்டம் இரண்டாம் கட்டத்தை எட்டும் போது சிகையலங்கரிப்பு நிலையங்கள், புத்தக மற்றும் எழுது பொருள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வியாபார மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். இவ்விரு...
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இலவச  வகுப்புகள்- பெற்றோர் மகிழ்ச்சி

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 25- செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில்  கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்காக நடத்தப்படும்“ நம்பிக்கை கல்வி ஒளி“ திட்டத்திற்கு பெற்றோர்களிடமிருந்து  நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டே மாதங்கள்  ஆன...
HEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

முக்கியத் தேர்வு எழுதும் மாணவர்கள் முன்கூட்டியே பள்ளி செல்ல அனுமதி- அமைச்சர் பரிந்துரை

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 23– முக்கிய தேர்வுகளை எழுதும் மாணவர்களை தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிலை அமல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே பள்ளிக்குச் செல்ல அனுமதிப்பது தொடர்பான பரிந்துரையை  கல்வியமைச்சு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம்...
MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை!

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 20 – நான்கு மாநிலங்களில் உள்ள பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண 18,702 ஆசிரியர்கள் சிறப்பு பணியமர்த்தல் ஒன்றை கல்வி அமைச்சு செயல்படுத்தும் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர்...
ECONOMYPBTPENDIDIKANSELANGOR

பண்டான் இண்டா தொகுதி ஏற்பாட்டில் 480 வசதி குறைந்த மாணவர்களுக்கு  கணினி விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 19– இயங்கலை வாயிலாக கல்வி கற்பதற்கு ஏதுவாக பண்டான் இண்டா தொகுதியில் உள்ள 480 வசதி குறைந்த மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டன. ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களில் பயலும்...