மெந்தாரி கோர்ட் பகுதியில் கோவிட்-19 பரிசோதனை முடிந்தது- தடுப்பூசி பணி தொடக்கம்
ஷா ஆலம், ஜூலை 7– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட பெட்டாலிங் ஜெயா, மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 9,007 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும் பணி முடிவுக்கு வந்துள்ளது....