ECONOMYPENDIDIKANSELANGOR

நான்கு  மாவட்டங்களை இலக்காகக் கொண்டு  பள்ளி  வளாகங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 24- பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நான்கு மாவட்டங்கள் இலக்காக கொள்ளப்படும். நோய்த் தொற்று பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட பெட்டாலிங், கிள்ளான்,...
ECONOMYNATIONALPENDIDIKANSELANGOR

பள்ளிகளை மூடுவது தொடர்பில் வழிகாட்டியை வெளியிடுவீர்- கல்வியமைச்சுக்கு கோரிக்கை

n.pakiya
கோல சிலாங்கூர், ஏப் 24- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோவிட்-19 பெருந்தொற்று பரவும் பட்சத்தில்  பள்ளிகளை மூடுவது தொடர்பில் வழிகாட்டி ஒன்றை கல்வியமைச்சு வெளியிட வேண்டும் என்று சிலாங்கூர் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில்...
PBTPENDIDIKANSELANGOR

இம்மாத இறுதியில் பெட்டாலிங் மாவட்டத்தில்- கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம்  கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் 

n.pakiya
ஷா ஆலம், ஏப் 22-  பெட்டாலிங்  மாவட்டத்தில்  கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று செல்கேர் நிர்வாகி முகமது நோர்  முகமது நாசீர் கூறினார். அந்த இலவச பரிசோதனை இயக்கத்தை...
ECONOMYNATIONALPENDIDIKAN

பி.டி.பி.ஆர், டிடேக் டிவி பிரச்னைகளைக் கையாள்வதில் ஓரிட மையமாக பி.பி.டி. செயல்பட பரிந்துரை

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 22- வீட்டிலிருந்து கல்விக் கற்றல் (பி.டி.பி.ஆர்.) திட்டம் மற்றும் கல்வியமைச்சின் டிடேக் டிவி ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய ஓரிட மையங்களாக மாவட்ட கல்வி இலாகாக்களை கல்வியமைச்சு நியமிக்க வேண்டும் என்று...
ECONOMYPENDIDIKANSELANGOR

நான்காவது அலையைத் தடுக்க பெட்டாலிங்கில் கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
கிள்ளான், ஏப் 21-கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெட்டாலிங் மாவட்டத்தில் பல பள்ளிகள் மூடப்பட்டதை கருத்தில் கொண்டு அம்மாவட்டத்தை இலக்காகக் கொண்டு இலவச  பரிசோதனை இயக்கத்தை நடத்த சிலாங்கூர் அரசு முடிவெடுத்துள்ளது. அந்த  நோய்த் தொற்றுக்கு...
ECONOMYPENDIDIKANSELANGOR

பள்ளிகளுக்கு அருகே கோவிட்-19 பரிசோதனை இயக்கம்-மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 20- சிலாங்கூர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள இடங்களை உள்ளடக்கிய இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அடுத்த வாரம் தொடங்கி மேற்கொள்ளப்படும். பள்ளிகளை உள்ளடக்கிய தொற்று மையம் அதிகரித்து வருவதைக்...
NATIONALPENDIDIKANSELANGOR

கோவிட்-19 பரவலின் எதிரொலி- சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூடப்பட்டன

n.pakiya
செலாயாங், ஏப் 20-  கோவிட்-10 நோய்த் தொற்று பரவல் அபாயம் காரணமாக சிலாங்கூரில் 19 பள்ளிகள் இன்று தொடங்கி மூடப்படுகின்றன. பள்ளிகள் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு...
ALAM SEKITAR & CUACANATIONALPENDIDIKAN

சரவா சிவப்பு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் இரு வாரங்களுக்கு மூடப்படும்

n.pakiya
கூச்சிங், ஏப் 19- கோவிட்-19 நோய்ப்பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் சரவா மாநிலத்தின் சிவப்பு மண்டலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை தொடங்கி இரு வாரங்களுக்கு மூடப்படும். பள்ளிகள் மூலம்  பரவிய இந்த  நோய்...
NATIONALPENDIDIKAN

பள்ளிகளை மூடுவது தொடர்பில் கூட்டாக முடிவெடுக்கப்படும்- சுகாதார அமைச்சர் கூறுகிறார்

n.pakiya
தங்காக், ஏப் 19- பள்ளிகளை மூடுவதா என்பது குறித்து மாவட்ட சுகாதார இலாகா, கல்வியமைச்சு மற்றும் மாநில அரசாங்கம் கூட்டாக  செய்யும் மதிப்பீட்டின் அடிப்படையில்  முடிவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...
ECONOMYPENDIDIKANSELANGOR

ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் அடிப்படையில் 3எம் திட்டம்- டாக்டர் உமா  ராணி தகவல்

n.pakiya
கிள்ளான், ஏப் 19-கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களக்கு உதவும் வகையில்  செந்தோசா சட்டமன்றத் தொகுதி அமல்படுத்தியுள்ள ‘சினார் இல்மு ஹராப்பான் செந்தோசா‘ திட்டத்தின் கீழ் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் கல்விக் கற்றுத் தரப்படும்....
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

கல்வியில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு- செந்தோசா தொகுதி ஏற்பாடு

n.pakiya
கிள்ளான், ஏப் 18- கல்வி கற்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி மூன்று மாத காலத்திற்கு இலவச வகுப்பை நடத்தவுள்ளது. ‘சினார் இல்மு ஹராப்பான் செந்தோசா‘ என்ற அந்த...
ECONOMYPENDIDIKANSELANGOR

மகளிர் தின ஓட்டப்பந்தயத்தில்  மந்திரி புசார் துணைவியார் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம்,, ஏப் 14-  இயங்கலை வாயிலாக நடைபெற்ற 50 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயைத்தை பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல அமைப்பின் தலைவர்  டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது இம்மாதம் 12ஆம்...