NATIONALPENDIDIKANSELANGOR

பள்ளியில் கோவிட்-19 நோய்ப் பரவல்- சிலாங்கூர் அரசு தீவிர கண்காணிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 13- பள்ளிகளில் கோவிட்-19 நோய்ப் பரவல் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னர் மாநில அரசு ஒரு வார காலத்திற்கு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும். அந்நோய்த் தொற்றுக்கான...
ECONOMYPBTPENDIDIKANSELANGOR

350 ஏழை மாணவர்களுக்கு யாயாசான் சிலாங்கூர் கல்வி ஏற்பாட்டு ஆதரவு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 7– இவ்வாண்டில் முதலாம் படிவம் செல்லும் 350 ஏழை மாணவர்களுக்கு யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் முழு ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளது. கல்வியமைச்சின் சிறப்பு கல்வித் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர்...
ECONOMYPBTPENDIDIKAN

வருமானத்தைப் பெருக்க பல துறைகளில் திறன் பெறுவீர்- மகளிருக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 6– வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக மகளிர் பல துறைகளில் திறன் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார். பல துறைகளில்...
PENDIDIKANSELANGOR

21,432 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 6- இவ்வாண்டில் பள்ளி செல்லும் 21,432  சிலாங்கூர் மைந்தர் வாரிசு நிதி (தாவாஸ்) உறுப்பினர்கள் பள்ளி நுழைவு திட்டத்தின் கீழ் உதவி பெற்றனர். புத்தகப் பை, குடிநீர் போத்தல், உணவு...
PENDIDIKANSELANGOR

மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவதில் சிலாங்கூர் முன்னணி

n.pakiya
ஷா ஆலம், ஏப் 1– இடைநிலைப்பள்ளி தொடங்கி உயர்கல்விக்கூடம் வரை சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் மாநிலங்களில் ஒன்றாக சிலாங்கூர்  விளங்குகிறது. ‘ஒன்றாய் உயர்வோம்‘ என்ற சுலோகத்திற்கு ஏற்ப குறைந்த வருமானம் பெறுவோர்...
MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

முகேஷ் சபாபதி உள்பட இருவருக்கு யு.டி.எம். பல்கலைக்கழகத்தின் அரச கல்வி விருது

n.pakiya
கோல நெருஸ், மார்ச் 28– மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில் இரு மாணவர்கள் உயரிய அரச கல்வி விருதைப் பெற்றுள்ளனர். கடல் உயிரியல் அறிவியல் துறையின் இளங்கலை பட்டதாரியான முகேஷ் சபாபதி...
ACTIVITIES AND ADSPENDIDIKANSELANGOR

சிலாங்கூரிலுள்ள 60 நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டன- மந்திரி புசார் தகவல்

n.pakiya
சபாக் பெர்ணம், மார்ச் 28– அதிகமான வருகையாளர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 60 நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நவீன...
MEDIA STATEMENTPENDIDIKANSELANGORYB ACTIVITIES

கின்ராரா தொகுதி ஏற்பாட்டில 100 பேருக்கு மடிக்கணினிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 25- இலக்கவியல் இடைவெளியைக் குறைக்கும் விதமாக கின்ராரா  சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. பிள்ளைகளின் கல்வியை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் குறைந்த வருமானம் பெறும் பி40...
ALAM SEKITAR & CUACAPENDIDIKANSELANGOR

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட கணினிகளை பள்ளிகளுக்கு  வழங்கும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 15– தங்கள் வசமுள்ள மறுசீரமைப்பு செய்யப்பட்ட பழைய கணினிகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளது. மேலும் அதிகமான மாணவர்கள் குறிப்பாக வீடுகளில்...
NATIONALPBTPENDIDIKANSELANGOR

யுகே பெர்டானாவில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு- மந்திரி புசார் ஒப்புதல்

n.pakiya
அம்பாங், மார்ச் 8- இங்குள்ள யுகே பெர்டானாவில் வர்த்தக மையத்தையும்  யுகே பெர்டானா பள்ளிவாசலையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தாம் தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும்- ரவாங் சட்டமன்ற உறுப்பினர் உறுதி

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 6- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் நிலையை கருத்தில் கொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். இத்திட்டம்...
NATIONALPENDIDIKANSELANGOR

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒட்டி மதிப்பாய்வு செய்ய மந்திரி புசார் வருகை.

n.pakiya
கோம்பாக், மார்ச் 2;-  நேற்று தொடங்கி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை மதிப்பாய்வு செய்ய டத்தோ மந்திரி புசார் செகோலா கெபாங்சன் (எஸ்.கே) கோம்பாக் செத்தியாவுக்கு வருகையளித்தார். நேற்று முதல் நாடு முழுவதிலும் பள்ளிகள்  மீண்டும்...