பள்ளியில் கோவிட்-19 நோய்ப் பரவல்- சிலாங்கூர் அரசு தீவிர கண்காணிப்பு
ஷா ஆலம், ஏப் 13- பள்ளிகளில் கோவிட்-19 நோய்ப் பரவல் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னர் மாநில அரசு ஒரு வார காலத்திற்கு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும். அந்நோய்த் தொற்றுக்கான...