நிவராண மையங்களுக்குச் செல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும்
ஷா ஆலம், ஜன 7– வெள்ளத்தின் போது துயர் துடைப்பு மையங்களுக்குச் செல்லாதவர்களுக்கு 1,000 வெள்ளி நிதியுதவி வழங்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பேரிடரின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏதுவாக பந்துவான்...