ECONOMYPBTPENDIDIKANSELANGOR

கோவிட்-19: நாட்டில் நேற்று 3,528 பேர் பாதிப்பு

n.pakiya
கோலாலம்பூர், டிச 25– நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நான்காயிரத்திற்கும் குறைவான  கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று  3,528 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாக  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் – சார்ல்ஸ்

n.pakiya
கிள்ளான், 25 டிச. ஹோ ஹோ ஹோ..  கிறிஸ்துமஸ் வந்தாச்சு. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே “கொடுக்கும்  பருவம்”  என்றாகும். இப்பருவத்தில் கிறிஸ்துமஸ் பெருநாளன்று  நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை அன்புடன் பரிமாறிக் கொள்வது வழக்கம். இப்பண்டிகையை...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் YB  வீ.கண்பதிராவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

n.pakiya
ஷா ஆலம் டிச 25 ;-  இன்று டிசம்பர் 25 இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இயேசு கிறிஸ்து, உலகில் உள்ள...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

மக்கள் ஒற்றுமையே நமது பலம்-  கிறிஸ்துமஸ்  வாழ்த்து  செய்தியில் மந்திரி புசார் 

n.pakiya
ஷா ஆலம் 25 டிச :-  சிலாங்கூர், சரவாக், சபா மற்றும் மலேசியா முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள்  அனைவருக்கும் எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது மகிழ்ச்சியளிக்கும் வேளை, நம்பிக்கை மற்றும் மரபுகளின் படி இவ்வேளையில் குடும்பங்கள் ஒன்றிணைகின்றன. கடினமான மற்றும்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் குப்பை கொட்டும் மையங்களில் பணி நேரம் நீட்டிப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 24 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  இருந்து குப்பைகளை அகற்றும் பணியை விரைவுபடுத்தும் வகையில் மாநிலத்திலுள்ள இரண்டு குப்பை சேகரிப்பு மையங்களின் செயல்பாட்டு நேரம் நேற்று முதல் இரவு 11.00...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 18,129 ஆக குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், டிச 23 - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 103 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 11.04 மணி நிலவரப்படி 18,126 ஆகக் குறைந்துள்ளது....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

மீட்பு பணி தாமதம்: அடர்த்தியான மக்கள் தொகையே காரணம்- ஐ.ஜி.பி.

n.pakiya
ஷா ஆலம், டிச 23 - வெள்ளம் பாதித்த பகுதிகளில் காணப்படும் குடியேற்ற முறை மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை  ஆகியவை தாமான் ஸ்ரீ மூடாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 3,519 ஆகப் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், டிச 23- நாட்டில் தினசரி கோவிட் -19  நோய் தொற்று எண்ணிக்கை கடந்த  இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் 3,140 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை  நேற்று ...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஸ்ரீ மூடாவில் வெள்ளம் முழுமையாக வடிந்தது

n.pakiya
ஷா ஆலம், டிச 23 - இம்மாதம் 17 ஆம் தேதி காலை முதல் இடைவிடாது பெய்த மழையால் ஷா ஆலமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் இன்று அதிகாலையில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

இன்று மதியம் 12.41 மணி நிலவரப்படி 29,024 ஆகக் குறைந்துள்ளது என்று மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், டிசம்பர் 22 – சிலாங்கூரில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் 12.41 மணி நிலவரப்படி 29,024 ஆகக் குறைந்துள்ளது என்று மந்திரி புசார்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALPBTSELANGOR

கனமழை பெய்தாலும் தாமன் ஸ்ரீ மூடாவில் வெள்ளம் வடிகிறது – நட்மா

n.pakiya
ஷா ஆலம், டிச. 22 – இன்று அதிகாலை ஷா ஆலமைச் சுற்றி பலத்த மழை பெய்தாலும், இங்குள்ள தாமான ஸ்ரீ மூடா, செக்சன் 25ல் உள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணி இன்னும் சீராக...
ECONOMYHEADERADMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் மக்களின் நலனுக்கு துங்கு மக்கோத்தா ஜோகூர் பிராத்தனை.

n.pakiya
ஷா ஆலம், டிச.21: கடந்த சனிக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில், பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகளை அனுப்பிய துங்கு மக்கோத்தா ஜோகூர் சிலாங்கூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறார், மேலும் உதவிகளை அனுப்ப தயாராக...