RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார்: சிலாங்கூர் அரசாங்கம் நிலையானது, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முக்கியத்துவம் தரப்படும்

admin
பெட்டாலிங் ஜெயா, மே 20: மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை, மாநில மக்கள் தொடர்ந்து சிறந்த சேவையை பெற்றிட நிலைநிறுத்தும் படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்....
RENCANA PILIHANSELANGOR

ஐபிஆர் மற்றும் எம்இஎஸ் மறுஆய்வு, சிலாங்கூர் ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம்

admin
ஷா ஆலம், மே 19: ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை குழு சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டப் பிரிவுடன் வட்ட மேசை பேச்சுவார்த்தை நடத்தி சிலாங்கூர் மாநில மக்களிடையே நிலவும் ஏழ்மையை ஒழிக்க வழி வகுக்கும்...
SELANGOR

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப, சிலாங்கூர் திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கும்

admin
ஷா ஆலம், மே 17: மாநில அரசாங்கம் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன் மிக்க இளையோர்களை உருவாக்கும் என்று மாநில கல்வி, மனித மூலதன மேம்பாடு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும்  கண்டுபிடிப்பு ஆட்சிக்...
SELANGOR

கிருஸ்து மதத்தைப் பரப்புவதாக குற்றச்சாட்டு, ஹானா காவல்துறையில் புகார்

admin
ஷா ஆலம், மே 16: சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர், ஹானா இயோ அண்மையில் வெளிவந்த கட்டுரையில் தாம் கிருஸ்து மதத்தைப் பரப்புவதான குற்றச்சாட்டு அடிப்படையில் யுஎஸ்ஜெ 8, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை...
PBTSELANGOR

எம்பிகே அனுமதியில்லாத 23 கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுத்தது

admin
ஷா ஆலம், மே 16: கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) ஸ்ரீ பாயூ மற்றும் ஸ்ரீ அங்காசா அடுக்குமாடி வீடமைப்பு பகுதியில் ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்ட 23 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது....
SELANGOR

பசுமையான செயல்பாடுகள் அடிப்படையில் எம்பிஎஸ்ஏ ‘கிப்ஃட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது

admin
ஷா ஆலம், மே 16: ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) இன்று ‘பாலர்பள்ளியில் பசுமை செயல்பாடுகள்’ (கிப்ஃட்) என்ற திட்டத்தை 200 பாலர்பள்ளி தொழில் முனைவர்களை கொண்டு தொடக்கி உள்ளது. ஷா ஆலம்...
SELANGOR

நீதிபதி 1எம்டிபி வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டார்

admin
ஷா ஆலம், மே 16: கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, டத்தின் அஸிஸா நவாவி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தொடுத்த 1எம்டிபி தணிக்கை அறிக்கையை அரசாங்க...
PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

Featured முதலில் வற்புறுத்தி யுனிசெல்-இல் சேர்க்கப்பட்டேன், இறுதியில்…

admin
ஷா ஆலம், மே 16: நோர் ஷாயிரா அமீரா இஸ்மாயில் முதலில் தனது தாயாரின் வற்புறுத்தலின் பேரில் இன்ஸ்பென்ஸ் அனைத்துலக கல்லூரியில் டிப்ளோமா கல்வியை தொடங்கியதாக கூறினார்.  ஆரம்ப காலத்தில் இன்ஸ்பென்ஸ்-இல் கல்வித்தரம் மற்ற...
SELANGOR

செகிஞ்சான் சந்தையை மேம்படுத்தும் பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும்

admin
ஷா ஆலம், மே 15: செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சியூ லிம் செகிஞ்சான் சந்தை மேம்படுத்தும் பணிகளை நேரிடையாக கண்காணிப்பு செய்யப் போவதாக அறிவித்தார். தேசிய முன்னணியின் சுங்கை பெசார் இடைத்தேர்தல்...
SELANGOR

அடிப்படைச் வசதிகளை பத்து ஆராங்கில் மேம்படுத்த வேண்டும்

admin
கோம்பாக், மே 15: மாநில அரசாங்கம், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்றம் ஆகியவை 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பத்து ஆராங் நகரை புறக்கணிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கிராம மேம்பாட்டு...
SELANGOR

பன்டிக்கார், சிலாங்கூர் மாநில சபாநாயகரை புகழ்ந்தார்

admin
ஷா ஆலம், மே 13: சிலாங்கூர் மாநில சபாநாயகர் ஹானா இயோ அர்ப்பணிப்புடன் தனது கடமையை நிறைவேற்றுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பன்டிக்கார் அமின் மூலியா பாராட்டினார்.  ஹானா, தனது கடமையை பொறுப்புள்ள முறையில்...
SELANGORWANITA & KEBAJIKAN

அன்னையர் தினத்தை முன்னிட்டு 1000 தாய்மார்களை பெக்காவினிஸ் சிறப்புச் செய்யும்

admin
ஷா ஆலம், மே 13: சிலாங்கூர் மகளிர் சமூக நல மற்றும் தொண்டுழிய அமைப்பு (பெக்காவினிஸ்) அன்னையர் தினத்தை முன்னிட்டு 1000 தாய்மார்களுக்கு சிறப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளது. பெக்காவினிஸ் தலைவர், டத்தின் ஸ்ரீ...