2025ஆம் ஆண்டிற்குள் 30,000 வீடுகளை நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு
ஷா ஆலம், ஜூலை 28- ரூமா இடாமான் திட்டத்தின் வாயிலாக வரும் 20025ஆம் ஆண்டிற்குள் 30,000 வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைவதற்குரிய சரியான தடத்தில் மாநில அரசு பயணிக்கிறது. இதுவரை 2,509 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு...