ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

2,635 பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருளுக்கான பற்றுச் சீட்டு விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 2- நான்கு மலிவு விலை அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிகளைச் (பி.பி.ஆர்.) சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு மாநில அரசு சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கான ஐம்பது வெள்ளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த உணவு...
ECONOMYWANITA & KEBAJIKAN

கித்தா சிலாங்கூர் திட்டம்- மக்கள் பிரதிநிதிகள் மானியம் வாயிலாக 40,000 பேர் பயன்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 25– கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக  மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் மூலம் கடந்த மார்ச் 15ஆம் தேதி வரை 41,104 பேர் பயனடைந்துள்ளனர். கடந்த...
NATIONALSELANGORWANITA & KEBAJIKAN

மாற்றுத் திறனாளி  பிள்ளைகள் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வீர்- கல்வி ஸ்தபானங்களுக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24- அனிஸ் எனப்படும் சிலாங்கூர் சிறப்பு பிள்ளைகள் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி மாற்றுத் திறனாளிகள் கல்விக் கூடங்கள் மற்றும் சமூக மறுவாழ்வு மையங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
SELANGORWANITA & KEBAJIKANYB ACTIVITIES

டுசுன் டுரியான் தோட்ட வீடமைப்புத்  திட்டப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்- சிலாங்கூர் அரசு உறுதி

n.pakiya
பந்திங், மார்ச் 22- கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பந்திங், டுசுன் டுரியான் தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு திட்டப் பிரச்னைக்கு சிலாங்கூர் அரசு தீர்வு காணவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் இணக்கப்...
PBTSELANGORWANITA & KEBAJIKAN

செந்தோசா தொகுதி முயற்சியில் 60 மகளிர் தொழில் முனைவோர் உருவாக்கம்

n.pakiya
கிள்ளான், மார்ச் 21– செந்தோசா சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் ஈராண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட “வாவ்” எனப்படும் அற்புத மகளிர் திட்டத்தில் பங்கேற்ற 200 மகளிரில் 60 பேர் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கேட்டரிங்,...
PBTSELANGORWANITA & KEBAJIKAN

செக்சன் 7, அடுக்குமாடி குடியிருப்பின் பழுதடைந்த கூரைகள் விரைவில் பழுதுபார்க்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 15– இங்குள்ள சென்சன் 7, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக (பி.கே.என்.எஸ்.) மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பின் 58 வீடுகளின் கூரைகளில் ஏற்பட்டுள்ள பழுது விரைவில் சரி செய்யப்படும். பழுதுபார்ப்புப்...
SELANGORWANITA & KEBAJIKAN

மரண சகாய நிதி விண்ணப்பங்களுக்கு விரைவாக அங்கீகாரம்- பொதுமக்கள் மனநிறைவு

n.pakiya
கோம்பாக் மார்ச் 10- மரண சகாய நிதிக்கான விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவது குறித்து எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் உதவித் திட்ட பயனாளர்கள் மனநிறைவு தெரிவித்தனர். தனது தாயாருக்கான  உதவி விண்ணப்பம் ஒரு மாதத்திற்கு...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் உருவான பொருள்களின் கண்காட்சி- ஏப்ரல் 24ஆம் தேதி

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9- இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் உருவான பொருள்களின் கண்காட்சியை சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை...
ALAM SEKITAR & CUACAPBTSELANGORWANITA & KEBAJIKAN

சிப்பாங்கில் புயலால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு தலா 500 வெள்ளி நிதியுதவி

n.pakiya
சிப்பாங், மார்ச் 8–  இங்குள்ள பண்டார் பாரு சாலாக் திங்கியில் நேற்று ஏற்பட்ட கடும் புயலால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு தொடக்க உதவித் தொகையாக தலா 500 வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு வழங்கியது....
PBTSELANGORWANITA & KEBAJIKAN

உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற ஏற்பாட்டில் மகளிர் தினம் அனுசரிப்பு

n.pakiya
உலு  சிலாங்கூர், மார்ச் 8– அரசு நிர்வாகத்தில் முதுகெலும்பாக விளங்கும் மகளிரின் சேவையைப் போற்றும் வகையில் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் அனைத்துலக மகளிர் தினத்தை இன்று கொண்டாடியது. தீபகற்ப மலேசிய ஊராட்சி மன்ற...
SELANGORWANITA & KEBAJIKAN

வார இறுதியில் நான்கு இடங்களில் கோவிட்-19 பரிசோதனை- 4,000 பேர் இலக்கு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 5- நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தின் நான்கு இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நான்காயிரம் பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கமாக வரும் சனியன்று சுபாங்...
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

இவ்வாண்டில் 50,000 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை- சிலாங்கூர் அரசு இலக்கு

n.pakiya
ஷா ஆலம், பிப் 19- இவ்வாண்டில் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை பத்தாயிரம் பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை...