SELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் 50 இந்திய கிராமத் தலைவர்கள் நியமனம்

n.pakiya
கோலாலம்பூர், 26 ஜன -- 2021-2022ஆம் ஆண்டுக்கான இந்திய கிராமத்து தலைவர் பதவிக்கு முதல் கட்டமாக 50 பேரை சிலாங்கூர் மாநில அரசாங்கம் நியமித்திருக்கிறது. நியமிக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் சிறந்த சேவைகளை வழங்க வேண்டும்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONALYB ACTIVITIES

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட உதவி- செந்தோசா தொகுதி வழங்கியது

n.pakiya
கிள்ளான், ஜன 24– பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையிலான தொண்டூழியக் குழு இரண்டாம் கட்ட உதவியை கடந்த சனிக்கிழமை வழங்கியது. கிள்ளான் சென்ட்ரல்...
ACTIVITIES AND ADSNATIONALSELANGORYB ACTIVITIES

அரசாங்க ஒதுக்கீடு முழுமையாக மக்கள் நலனுக்கு பயன்படுத்தப்படும்- ஷா ஆலம் எம்.பி. காலிட் சமாட் உறுதி

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- சிலாங்கூர் அரசின் கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் வாயிலாக மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி முழுமையாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலம்...
ECONOMYNATIONALYB ACTIVITIES

கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவீர்- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜன 24– ‘மோரட்டோரியம்‘ எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்தும்படி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். கடந்தாண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் அமல்படுத்தப்பட்டதைப்...
ECONOMYSELANGORYB ACTIVITIES

வீட்டு வாடகையை இரு மாதங்களுக்கு ஒத்தி வைக்க பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், ஜன 23- வீட்டு வாடகை செலுத்துவதை இரு மாதங்கள் வரை ஒத்தி வைக்க பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்பு குடியிருப்பாளர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதியளித்துள்ளது. வரும் பிப்ரவரி மற்றும் மார்ச்...
MEDIA STATEMENTNATIONALSELANGORYB ACTIVITIES

கெடாவில் தைப்பூச விடுமுறை ரத்து: இந்திய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி- டாக்டர் சேவியர் கண்டனம்

n.pakiya
ஷா ஆலம், ஜன, 21– கெடா மாநிலத்தில் தைப்பூச விடுமுறையை ரத்து செய்வதற்கு அம்மாநில அரசு எடுத்துள்ள முடிவு இந்திய சமூகத்திற்கு குறிப்பாக இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதியாகும் என்று கெஅடிலான் கட்சியின்...
Press StatementsSELANGORYB ACTIVITIES

கோவிட்-19 உதவி நிதித் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர்- மந்திரி புசார் ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் கோவிட்-19  உதவி நிதித் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு மீண்டும் புத்துயிரளிக்கவுள்ளது. இந்த நிதித் திட்டத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் புதன் கிழமை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

n.pakiya
ஷா ஆலம், ஜன 18- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரும் புதன் கிழமையன்று தனது முக நூல் வழி முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு...
SELANGORYB ACTIVITIES

டத்தோ தெங் ஏற்பாட்டில் பண்டார் பாரு கிள்ளான் தொகுதி மக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம்

n.pakiya
கிள்ளான், பண்டார் பாரு   கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் ஏற்பாட்டில் அத்தொகுதியில் உள்ள வசதி குறைந்தோருக்கு உணவுப்  பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. அந்த தொகுதியில் உள்ள கட்டுபடி விலையிலான அடுக்குமாடி...
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் மாநில அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான இரண்டாம் கட்ட மானியம் – கணபதிராவ் அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 15- தமிழ்ப்பள்ளிகளுக்கான சிலாங்கூர் மாநில அரசின் இரண்டாம் கட்ட மானியங்கள் நேரடியாக பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார். கோவிட்-19 நோய்த்...
SELANGORYB ACTIVITIES

இயற்கை அன்னையின் ஆசியுடன் இன்னல்களைக் கடக்கும் நன்னாள்- சொந்தோசா சட்டமன்ற  குணராஜ் பொங்கல் வாழ்த்து

n.pakiya
கிள்ளான், ஜன 14– இயற்கை அன்னையின் ஆசியுடன் இன்னல்களைக் கடக்கும் நன்னாளாக பொங்கல் திருநாள் விளங்குவதாக சொந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார். உழைப்பையே உயிராய் மதிக்கும் உழவர்களுக்கு உற்றத் துணையாய் இருக்கும்...
SELANGORYB ACTIVITIES

பொங்கல் திருநாளை மிதமான அளவில் கொண்டாடுவீர்- கணபதிராவ் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 13- பொங்கல் திருநாளை குடும்ப உறுப்பினர்களுடன் மிதமான அளவில் கொண்டாடும்படி சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அமலாக்கப்பட்ட நடமாட்டக்...