n.pakiya

9136 Posts - 0 Comments
ECONOMYNATIONALSELANGOR

சிறு-நடுத்தர வணிகர்களுக்கு உதவ  சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் வழி வெ. 7.5 கோடி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், நவ 2- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவ சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் வழி 7 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில்...
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் அரசில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் 32 விழுக்காட்டுப் பெண்கள்- சட்டமன்றத்தில் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் மாநிலத்தில் நிர்வாக அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களில்  32.9 விழுக்காட்டினர் பெண்கள் என்று மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா...
SELANGOR

மந்திரி புசார் தனிமைப்படுத்தும் உத்தரவை மந்திரி புசார் மீறவில்லை

n.pakiya
ஷா ஆலம், நவ 2- வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒரு போதும் மீறவில்லை. மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட கோவிட்- 19 சோதனைகளிலும் நோய்த் தொற்று இல்லை...
EVENTPBTSELANGOR

கூடுதலாக 30,000 சிலாங்கூர் கூ வீடுகள்-ஆட்சிக்குழு ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் கூ திட்டத்தில் கூடுதலாக 30,000 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு மீது வீடமைப்பு மற்றும் நகர்ப்புற...
MEDIA STATEMENTSELANGOR

மரண சகாய நிதி மீண்டும் அமல்- ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வரவேற்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 1- சிலாங்கூர் மாநிலத்தில் மரண சகாய நிதி மீண்டும் அமல் படுத்தப்பட்டது குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் வரவேற்பு தெரிவித்துள்ளார். மரண சகாய நிதி திட்டம் மீண்டும்...
SELANGOR

வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை குறைக்க சிலாங்கூர அரசு இலக்கு

n.pakiya
ஷா ஆலம், நவ 1– சிலாங்கூர் அரசின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 12 கோடியே 30 லட்சம் வெள்ளி பற்றாக்குறையை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வாண்டிற்கான பற்றாக்குறையை விட...
ECONOMYSELANGOR

பரிவுமிக்க சிலாங்கூர் திட்டங்கள் வாயிலாக 30 லட்சம் பேர் பயன் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், நவ 1– கோவிட்-19 நோய் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக பரிவுமிக்க சிலாங்கூர் திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களில் அறிவிக்கப்பட்ட 43 திட்டங்களில் 40 திட்டங்கள் வெற்றிகரமாக அமலாக்கம் கண்டதாக மந்திரி...

குவாங் ஆற்றில் நீர் மாசுபாடு- துரித நடவடிக்கையால் நீர் விநியோக பாதிப்பு தடுக்கப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், நவ 1– அமலாக்க அதிகாரிகளின் துரித நடவடிக்கை காரணமாக ரவாங்கிலுள்ள குவாங் ஆற்றில் துர்நாற்றத்துடன்கூடிய மாசுபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பிளாஸ்டிக் பொருள்கள் எரிக்கப்பட்டதன் விளைவாக இந்த மாசுபாடு...
ECONOMYPBTSELANGOR

நாடி திட்டத்தின் வாயிலாக சிறு வியாபாரிகளுக்கு உதவி

n.pakiya
ஷா ஆலம், நவ 1– சிறு மற்றும் அங்காடி வியாபாரிகள் வர்த்தகத் துறையில் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக சிலாங்கூர் அரசு நியாகா டாருள் ஏசான் (நாடி) எனும் திட்டத்தை அடுத்தாண்டில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த...
SELANGOR

இந்திய சமூகத் தலைவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்வு

n.pakiya
ஷா ஆலம், நவ 1- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்களின் (கே.கே.ஐ.) எண்ணிக்கையை 62 ஆக உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 48 ஆக இருக்கும் சமூகத் தலைவர்களின் எண்ணிக்கை...
ECONOMYSELANGOR

2020 அக்டோபர் வரை சிலாங்கூர் அரசின் வருமானம் 199 கோடி வெள்ளி

n.pakiya
ஷா ஆலம், அக் 31- இவ்வாண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வரை சிலாங்கூர் அரசு வருமானமாக 199 கோடி வெள்ளியை ஈட்டியுள்ளது. இவ்வாண்டில் 220 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டுவதற்கு இலக்கு வகுக்கப்பட்டிருந்த...
ECONOMYSELANGOR

பொது சுகாதாரத்திற்கு 5.65 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 31- வரும் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதாரத்திற்கு சிலாங்கூர் அரசு 5 கோடியே 65 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில்...