Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
SELANGOR

செலாயாங் உத்தாமா ரமலான் பஜாரை ஆய்வு செய்ததில் 15 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29: செலாயாங் மாநகராட்சி (எம்பிஎஸ்), நேற்று செலாயாங் உத்தாமா ரமலான் பஜாரில் 100 ஸ்டால்களை ஆய்வு செய்து 15 நோட்டீஸ்களை வெளியிட்டது. டைபாய்டு ஊசி போடாதது மற்றும் தேவைக்கேற்ப உணவு...
SELANGOR

சிட்டிசன் மின்-பணம் (CEPat) பயன்பாடு மூலம் நில வரி செலுத்துதல், சரி பார்த்தல் சேவை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29: நில வரி செலுத்துதல், சரிபார்த்தல் மற்றும் சிலாங்கூர்;நில சுரங்க அலுவலகம் (PTGS) மூலம் பில் செய்யப்படும் சேவைகள் இப்போது சிட்டிசன் மின்-பணம் (CEPat) பயன்பாட்டில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன....
SELANGOR

டிஜிட்டல் தொழில் முனைவோர் சமையல் கலை திட்டத்தின் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29: பண்ட மாறன் தொகுதி (DUN), குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (B40) டிஜிட்டல் தொழில் முனைவோர் சமையல் கலை திட்டத்தின் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்கியுள்ளது. யாயாசான்...
SELANGOR

மார்ச் 31ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் முக்கிய உரை நிகழ்த்துவார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29- வரும் மார்ச் 31ஆம் தேதி நடைபெறவிருக்கும் ரஹ்மா ரமலான் நோன்பு துறப்பு நிகழ்வின் போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய உரை நிகழ்த்துவார்....
ANTARABANGSA

மார்ச் 14 வரை 995,396 அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி – நாடாளுமன்றத்தில் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 29- இம்மாதம் 14ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 995,396 அந்நியத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. அந்த அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி தொகையில் 84.7 விழுக்காட்டினை முதலாளிகள் செலுத்தி...
NATIONAL

ஒற்றுமை அரசு ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும்: ஹாடி அவாங்கும் மகாதீரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் -டாக்டர் குணராஜ்

Shalini Rajamogun
கிள்ளான், மார்ச் 29:பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார். மாட்சிமைக்குரிய மாமன்னர் தலைமையிலான ஆட்சியாளர் மன்றமும் மக்கள் மன்றமும் ஒருசேர...
SELANGOR

புயல் காற்றில் பாதிக்கப்பட்ட கிள்ளான், பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்குக் குணராஜ் வருகை

Shalini Rajamogun
கிள்ளான், மார்ச் 29- கிள்ளான் மற்றும் ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று மாலை பெய்த பலத்தக் காற்றுடன் கூடிய கனத்த மழையில் இங்குள்ள பத்து அம்பாட் பள்ளி சேதமடைந்தது. மாலை மணி 4.30 அளவில்...
NATIONAL

வீட்டில் தீவிபத்து- புகையைச் சுவாசித்ததால் மாற்றுத் திறனாளி பெண் மரணம்

Shalini Rajamogun
பொந்தியான், மார்ச் 29- இங்குள்ள ஆயர் பாலோய், கம்போங் பாரிட் ஹாஜி எலியாசில் உள்ள வீடொன்றில் நேற்று நிகழ்ந்த தீச்சம்பவத்தில் மாற்றுத் திறனாளி பெண்மணி ஒருவர் உயிரிழந்ததற்குப் புகையைச் சுவாசித்ததே காரணம் என்று போலீசார்...
NATIONAL

கைபேசியைப் பறித்தவர்களை துரத்திய போது நேர்ந்த துயரம்- மூன்று கார்கள் மோதுண்டதில் ஒருவர் மரணம்

Shalini Rajamogun
பத்து பஹாட், மார்ச் 29- தனது கைப்பேசியைப் பறித்தவர்களைத் துரத்திப் பிடிப்பதற்கு ஆடவர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி பெரும் விபரீத த்தில் முடிந்தது. இந்த துரத்தல் முயற்சியின் போது மூன்று கார்கள் ஒன்றோடொன்று மோதிக்...
NATIONAL

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநராக ஆயோப் கான் நியமனம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 29: புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத் துறை தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை குற்றப்புலனாய்வுத் துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயோப் கானின் பதவி நியமனம்...
NATIONAL

அடையாளக் கார்டை பிறருக்கு இரவலாகக் கொடுத்த மூவருக்குச் சிறை, அபராதம்

Shalini Rajamogun
தாவாவ், மார்ச் 29- மைகார்ட் எனப்படும் அடையாள அட்டை எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அடையாளக் கார்டை பிறருக்கு இரவல் கொடுத்ததால் மூவருக்கு விபரீத விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய...
NATIONAL

ஐடில்பிஃத்திரி பண்டிக்கையை  முன்னிட்டு 30 பொருட்கள்  விலை கட்டுப்பாட்டு திட்டத்தில் 

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 29: ஐடில்பிஃத்திரி கொண்டாட்டக் காலம் முழுவதும் பண்டிக்கை கால விலைக் கட்டுப்பாட்டு  திட்டத்தின் கீழ் (SHMMP)  கீழ் மொத்தம் 30 பொருட்களை அரசிதழில் வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு வர்த்தகம் மற்றும்...