அந்நிய நாட்டினரை வேலைக்கமர்த்தியக் கடைகள் மீது காவல் துறை, எம்.பி.ஏ.ஜே. சோதனை- அறுவர் கைது
ஷா ஆலம், பிப் 8- வணிக மையங்கள் மீது காவல் துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் நேற்று மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஆறு அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர். சொந்தமாக வர்த்தகத்தில்...