Shalini Rajamogun

7642 Posts - 0 Comments
SELANGOR

472 பகுதிகளில் சுமார் 86 சதவீத நீர் விநியோகம் மீட்டமைக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26: இன்று மதியம் 12 மணி நிலவரப்படி இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் (எல்ஆர்ஏ) ஏற்பட்ட தடை நீக்கப் பட்டதால் பாதிக்கப்பட்ட ஐந்து இடங்களை உள்ளடக்கிய 472 பகுதிகளில் சுமார்...
SELANGOR

சிலாங்கூர்  புரூட் வெளியில் புதிய கவர்ச்சிகள்  கமாண்டோ-ஸ்டைல் ஷூட்டிங் ,எக்ஸ்ட்ரீம் ஷூட்டர்  விளையாட்டுகள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிசம்பர் 26: கமாண்டோ-ஸ்டைல் ஷூட்டிங் சவால் அல்லது எக்ஸ்ட்ரீம் ஷூட்டர், சிலாங்கூர் புரூட் வெளிக்கு (SFV) மக்களை ஈர்க்கும் புதிய அம்சங்களாக சேர்க்கப் பட்டுள்ளன. இந்த பள்ளி விடுமுறை காலத்திலிருந்து பார்வையாளர்களுக்கு...
ECONOMY

கடனைத் திரும்பச் செலுத்தும் இயக்கத்தில் பங்கேற்று வெ.20,000 வரை பரிசு பெற ஹிஜ்ரா பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- கடனைத் திரும்பச் செலுத்தும் இயக்கத்தின் வாயிலாக நடத்தப்படும் அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கு பெறும் வாய்ப்பு ஹிஜ்ரா வர்த்தக கடனுதவித் திட்ட பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி முதல் தேதி...
NATIONAL

நான்கு மாநிலங்களில் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் 7,054 பேர் அடைக்கலம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26– இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கிளந்தான், திரங்கானு, பேராக் மற்றும் சரவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 7,054 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்....
SELANGOR

பொது மக்களின் வசதிக்காக பொது புகார் மேலாண்மை முறை- எம்.பி.எஸ்.ஏ. அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி பொது மக்கள் பொதுப் புகார் மேலாண்மைப் முறையைப் (எஸ்.ஐ.எஸ்.பி.ஏ.ஏ.) பயன்படுத்தி புகார்கள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்று ஷா ஆலம்...
NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிலிருந்து தினமும் ஒன்று முதல் இரண்டு டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26: பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி (SAR) சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மற்றும் உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (MPHS)...
NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, டிச 26: நாடு முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தெக்குன் நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா போன்ற கடன்களை திருப்பிச் செலுத்தும் தவணையை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க...
SELANGOR

பல்வேறு குற்றங்களுக்காகக் காஜாங்கில் ஏழு உணவகங்களுக்குக் குற்றப்பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- வர்த்தக உரிம விதி மீறல் மற்றும் உணவு கையாளுதல் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காகக் காஜாங் வட்டாரத்திலுள்ள ஏழு உணவகங்களுக்கு ஒன்பது குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன. தாமான் தாமின் ஜெயா மற்றும்...
ANTARABANGSA

இன்று சுனாமி பேரிடரின் 18ஆம் ஆண்டு நிறைவு நாள்- உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் பிராத்தனை

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 26 –  உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம் பேரின் உயிரைப் பறித்து கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள சொத்துக்களை அழித்த சுனாமி பேரலை பேரிடர் நிகழந்து இன்றுடன் இன்றுடன்  18 ஆண்டுகள்...
SELANGOR

சுத்திகரிக்கப்பட்ட நீர்  விநியோகம் தடை பட்ட   நான்கு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் படிப்படியாக நீர் விநியோகம் மேம்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26: சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணி நிறுத்ததால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், நேற்றிரவு முதல் படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிலாங்கூர் நீர்...
SELANGOR

மலைச்சாரல் சீரமைப்பு பணிகளுக்காகக் புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- கோல சிலாங்கூரில் உள்ள புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் நாளை தொடங்கி அடுத்த தேதி அறிவிக்கப்படும் வரை பொது மக்களுக்கு மூடப்படுகிறது. வருகையாளர்களின் பாதுகாப்பு கருதி அங்குள்ள மலைச்சாரலைச்...

தொழில்நுட்பக் கடன் திட்டத்தில் (ஸ்கிம் பின்தார்) கணினிகளைக் கடன் வாங்கும் வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26: சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்பக் கடன் திட்டத்தில் (ஸ்கிம் பின்தார்) கணினிகளைக் கடன் வாங்கும் வாய்ப்பைப் பொதுமக்கள், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட...