ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 14: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர்...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி அபாயம் இல்லை

n.pakiya
ஜாகர்த்தா, பிப் 12- ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவான வலுவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வட சுமத்திரா பகுதியை நேற்று மாலை உலுக்கியது. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழையும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கணித்துள்ளது. கோலாலம்பூர்,...
ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2,866 ஆக உள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  பிப் 8: பகாங் மற்றும் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவுடன் ஒப்பிடும்போது இன்று காலை குறைந்துள்ளது. இருப்பினும் ஜொகூர் மற்றும் திரங்கானுவில் எந்தவொரு மாற்றமும் இல்லை. நான்கு மாநிலங்களில் மொத்த பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை...
ALAM SEKITAR & CUACA

ரிக்டர் அளவில் 7.9ஆகப் பதிவான நிலநடுக்கம் துருக்கியை உலுக்கியது

n.pakiya
டியர்பாகிர்,( துருக்கி) பிப் 6 - தெற்கு துருக்கியில் ரிக்டர் அளவில் 7.9 எனப் பதிவான  வலுவான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சைப்ரஸ், லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சபா, ஜோகூர் மாநிலங்களில் 552 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 6- சபா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி இவ்விரு மாநிலங்களிலும 552 பேர் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர். ஜோகூர்...
ALAM SEKITAR & CUACAECONOMY

பத்துமலைத் திருத்தலத்தில் 300,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர்- காவல் துறை கணிப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 4- இன்று மாலை தொடங்கி நாளை வரை நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் போது பத்துமலை திருத்தலத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர் என காவல்  துறையினர் கணித்துள்ளனர். இன்று மாலை...
ALAM SEKITAR & CUACAECONOMY

 தாமான் கசாசோவில் உள்ள வாகனப் பட்டறைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது – உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 3: உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஹெச்எஸ்) சுங்கை புவாயா, தாமான் கசாசோவில் உள்ள வாகனப் பட்டறைக்கு நோட்டீஸ் வழங்கியது. அவ்வாகனப் பட்டறை மாசுபாட்டை ஏற்படுத்துவதாக சந்தேகப்பட்டு இந்த நோட்டீஸ்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

முதியோர், நோயாளிகளுக்கு உதவ சமூக நலத் திட்டம்- ரவாங் தொகுதி அறிமுகப்படுத்தியது

n.pakiya
ஷா ஆலம், பிப் 3- ரவாங் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டிலான ரவாங் சமூக நல உதவித் திட்டத்தின் மூலம் வசதி குறைந்த 25 பேர் பயன் பெற்றுள்ளனர். வசதி இல்லாத முதியோர் மற்றும் நோயாளிகளை...
ALAM SEKITAR & CUACANATIONAL

சபா மற்றும் ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 2: சபா மற்றும் ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 1,666 பேரில் இருந்து இன்று காலை 1,735 பேராகச் சற்று அதிகரித்துள்ளது. சபாவில் நேற்றிரவு 204 குடும்பங்களைச்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சுபாங் ஜெயா வட்டாரத்தில் ஒரே வாரத்தில் 611 டிங்கி சம்பவங்கள் பதிவு

n.pakiya
சுபாங் ஜெயா, பிப் 1- சுபாங் ஜெயா வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 611 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களில் இந்த...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் சுற்றுச்சூழல் தினம்  வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும்

n.pakiya
அம்பாங் ஜெயா, ஜன 31- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 2023 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்க உள்ளது. இந்த நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை மெனாரா எம்.பி.ஏ.ஜே.கட்டிடத்தின் 5வது மாடியிலுள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறும்....