ANTARABANGSAHEALTHNATIONALWANITA & KEBAJIKANYB ACTIVITIES

தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள்  எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 29- நாட்டில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் திடீர் அதிகரிப்பை கண்டுள்ளது. இதன் காரணமாக புதிய நோயாளிகளை ஏற்றுக்...
ANTARABANGSAPENDIDIKANSELANGOR

கல்வித் திட்ட அமலாக்கத்திற்கு 18 அமைப்புகளுடன்  யாயாசான் சிலாங்கூர் ஒத்துழைப்பு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 29– பல்வேறு கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்காக 18 அரசாங்க, தனியார் மற்றும் அரசு சாரா இயங்கங்களுடன் யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் ஒத்துழைப்பை நல்கவிருக்கிறது. வரும் 2025ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாக...
ANTARABANGSA

முகக் கவரி அணியத் தவறிய தாய்லாந்து பிரதமருக்கு வெ.782 வெள்ளி அபராதம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 27– பொது இடத்தில் முகக் கவசம் அணியத் தவறியதற்காக தாய்லாந்து பிரதமர் பிராயோட் சான்-ஓ-ச்சாவுக்கு  நேற்று 6,000 பாட் (782 மலேசிய ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டது. முகக் கவசம் இன்றி...
ANTARABANGSAMEDIA STATEMENT

மெக்சிகோ, போலந்தில் போலி கோவிட்-19 தடுப்பூசிகள் கண்டு பிடிப்பு

n.pakiya
மாஸ்கோ, ஏப் 22- மெக்சிகோ மற்றும் போலந்தில் போலி கோவிட்-19 தடுப்பூசிகளை அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் கண்டு பிடித்துள்ளது. மெக்சிகோவில் 80 பேர் அந்த போலி கோவிட்-19 தடுப்பூசியை டோஸ் ஒன்று...
ANTARABANGSANATIONAL

குடிநுழைவு வருகை அனுமதி காலாவதியானவர்கள்  சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

n.pakiya
புத்ரா ஜெயா, ஏப் 22- குடி நுழைவு வருகை அனுமதி (சோஷியல் விசிட் பாஸ்) காலாவதியானவர்கள் தங்கள் தாயகம் திரும்பும் வரை இங்கு தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு சிறப்பு அனுமதிக்கு இன்று தொடங்கி விண்ணப்பிக்க வேண்டும்...
ANTARABANGSASELANGORYB ACTIVITIES

கிரீன்வூட் ரமலான் சந்தையை நாளை தொடங்கி  4 நாட்களுக்கு மூட உத்ததரவு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 21– கோம்பாக், கிரீன்வூட் ரமலான் சந்தையை நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு மூட செலாயாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அந்த சந்தையின் ஏற்பாட்டாளர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை...
ALAM SEKITAR & CUACAANTARABANGSAMEDIA STATEMENT

வெப்பம் மிகுந்த  ஆண்டாக 2020 பதிவு

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 21– உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு 2020 பெரும் கொந்தளிப்பான ஆண்டாக விளங்கியது என்றால் அது மிகையில்லை. கடுமையான சீதோஷண நிலை மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்று ஆகிய இரு பேரிடிகளை எதிர்கொள்ள...
ALAM SEKITAR & CUACAANTARABANGSANATIONAL

வட சுமத்திராவில் நில நடுக்கம்

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 20-  வட சுமத்திராவின் மேற்கரையை  மிதமான நில நடுக்கும் உலுக்கியது.  ரிக்டர் அளவைக் கருவியில் 5.9 எனப் பதிவான அந்த நில நடுக்கம்  இன்று காலை 7.58 மணியளவில் ஏற்பட்டது. இந்தோனேசியவின்...
ANTARABANGSANATIONALPress Statements

நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க கண்காணிப்பு கேமரா, டிரோன் பயன்படுத்தப்படும்

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 20– நாட்டின் எல்லைகளை குறிப்பாக மலேசியா-தாய்லாந்தை ஒட்டியப் பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) மற்றும் டிரோன் போன்ற  தொழில்நுட்ப வசதிகளை போலீஸ் துறை பயன்படுத்தவுள்ளது. கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தும்...
ANTARABANGSAECONOMY

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு டென்மார்க் தடை

n.pakiya
டென்மார்க்- ஏப் 15– அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு தடை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக டென்மார்க் விளங்குகிறது.  பக்கவிளைவுகள் குறித்த அச்சம் காரணமாக அந்த தடுப்பூசியின் பயன்பாட்டை அந்நாடு கடந்த செவ்வாய்க்கிழமை நிறுத்தியது. அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இரத்த உறைவின் எதிரொலி -ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி அமெரிக்காவில் தற்காலிக நிறுத்தம்

n.pakiya
வாஷிங்டன், ஏப் 14-  ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியைப் பெற்ற 50 வயதுக்கும் குறைவான ஆறு பெண்களுக்கு இரத்தம் உறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த கோவிட்-19 தடுப்பூசியின் பயன்பாட்டை  சில நாட்களுக்கு நிறுத்தி வைக்க...
ANTARABANGSASAINS & INOVASISELANGOR

டிரோன் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்க சிலாங்கூர் ஒப்பந்தம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 14- விவசாயத் துறையில் டிரோன் தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பிரசித்தி பெற்ற டிரோன் நிறுவனமான ஏரோடைன் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சிலாங்கூர் தொழில்திறன் மற்றும்...