ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பெருந்தொற்று காலத்தில் 15,000 இந்திய குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்- கணபதிராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 4- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 15,000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. நோய்த் தொற்று பரவலால் வசதி குறைந்த குடும்பத்தினர் உணவு பற்றாக்குறை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

அக்டோபர் மாதம் உயர்கல்விக் கூடங்களைத் திறக்க கல்வியமைச்சு திட்டம்

n.pakiya
கோலாலம்பூர், செப் 4- வரும் அக்டோபர் மாதத்தில் அனைத்து உயர்கல்விக் கூடங்களையும் மீண்டும் திறப்பதற்கு உயர்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. தேசிய மீட்சித் திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் 2021/2022 கல்வி தவணைக்கான மாணவர் சேர்ப்பு நடவடிக்கையை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

n.pakiya
ஷா ஆலம், செப் 4- சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு  நிலையத்தை உடனடியாக மூடுவதற்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட நீர் மாசுபடும் அபாயம் தவிர்க்கப்பட்டது. ஆயர் சிலாங்கூர் நிறுவனம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தகனப் பணிகளை விரைவுபடுத்த மின்சுடலைகளில் பணி நேரம் நீட்டிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 4- மின்சுடலைகளில் பணி நேரம் நீட்டிக்கப்பட்டதால் கோவிட்-19 நோய்த் தொற்றால் இறந்த முஸ்லீம் அல்லாதோர்  உடல்களை தகனம் செய்வதில் ஏற்பட்ட தாமதப் போக்கு ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மாலை 4.30...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நேற்று நோய்த் தொற்று கண்ட 20,988 பேரில் 73.6 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறாதவர்கள்- டான்ஸ்ரீ நோர் ஹிஷாம்

n.pakiya
கோலாலம்பூர், செப் 3- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 20,988 பேரில் 73.6 விழுக்காட்டினர் அல்லது 14,855 பேர் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியைப் பெறாதவர்களாவர். நோய் நோய்த் தொற்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை 19,378 ஆக பதிவு- சிலாங்கூரில் 3,613 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 3– நாட்டில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,378 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 20,988 ஆக இருந்தது. சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்றை விட...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

இலவச கோவிட்-19 சுயபரிசோதனை கருவிகள் இன்று முதல் விநியோகம்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, செப் 3– கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயன்தரக்கூடிய சுய பரிசோதனைக் கருவிகளை இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்நோக்கத்திற்காக உமிழ்நீர் மூலம் சோதனை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பிரச்னைகள் எழுவதைத் தவிர்க்க அனுமதி பெற்று ஆலயம் கட்டுங்கள்- கணபதி ராவ் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 3– வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க விரும்பும் தரப்பினர் அதற்கான அனுமதியை ஊராட்சி மன்றங்களிடமிருந்து முறையாகப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கையின் வழி தேவையற்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் எழுவதை...
ECONOMYHEALTHNATIONAL

நேற்று நோய்த் தொற்று கண்ட 20,988 பேரில் 73.6 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறாதவர்கள்- டான்ஸ்ரீ நோர் ஹிஷாம்

n.pakiya
கோலாலம்பூர், செப் 3– நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 20,988 பேரில் 73.6 விழுக்காட்டினர் அல்லது 14,855 பேர் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியைப் பெறாதவர்களாவர். நோய் நோய்த் தொற்று...
ECONOMYNATIONALPBTSAINS & INOVASISELANGOR

மூன்று கோவிட்-19 மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், செப் 3- கோவிட்-19 நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சையளிக்கும் மூன்று மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு அதன் முழு செயல்திறனுக்கு கீழ் குறைந்துள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சைளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட சுங்கை பூலோ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மைசெஜாத்ரா செயலி புதிய அம்சங்களுடன் தரம் உயர்த்தப்படும்

n.pakiya
கோலாலம்பூர், செப் 3- பொது மக்கள் உடல் நிலை குறித்த விபரங்களை எளிதில் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக மைசெஜாத்ரா செயலி புதிய அம்சங்களுடன் தரம் உயர்த்தப்படுகிறது.  உடல் நிலை குறித்த தகவல்களையும் தடுப்பூசி விபரங்களையும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நோய்த் தொற்று கண்ட குடும்பத்தினருக்கு இலவச சுய பரிசோதனை கருவி- சிலாங்கூர் அரசு வழங்கும்

n.pakiya
ஷா ஆலம், செப் 3– சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உமிழ்நீர் வழி சோதனை மேற்கொள்ளக்கூடிய 60,000 சுய பரிசோதனைக் கருவிகளை மாநில அரசு விநியோகிக்கவுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து 56...