பெருந்தொற்று காலத்தில் 15,000 இந்திய குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்- கணபதிராவ் தகவல்
ஷா ஆலம், செப் 4- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 15,000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. நோய்த் தொற்று பரவலால் வசதி குறைந்த குடும்பத்தினர் உணவு பற்றாக்குறை...