ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஜனவரி முதல் 9 நீர் தூய்மைக்கேட்டு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன

n.pakiya
உலு லங்காட், பிப் 14- ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒன்பது   நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் அடையாளம்  காணப்பட்டதாக சுற்றுச்சூழல்  துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சான் கூறினார். அந்த சம்பவங்களை...
ECONOMYSELANGOR

கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு- இரு உரிமையாளர்களுக்கு  அபராதம்

n.pakiya
கோல சிலாங்கூர், பிப் 14- கால்நடைகளை கட்டுப்பாடின்றி சாலைகள் மற்றும் வீடமைப்புப் பகுதிகளில் மேய விட்டதற்காக  இரு கால்நடை வளர்ப்போருக்கு கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் அபராதம் விதித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இச்செயலுக்காக...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளான் ஆற்றில் நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 14- கிள்ளான் ஆற்றின் கீழ்நிலைப்பகுதியில் புதிதாக  நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் நீர் கிடைப்பதற்குரிய வாய்ப்பினை இந்த சுத்திகரிப்பு மையம்...
ECONOMYNATIONALSELANGOR

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சீனப்புத்தாண்டு வாழ்த்து

n.pakiya
ஷா ஆலம், பிப் 12- நாளை சீனப்புத்தாண்டைக் கொண்டாடும் நாட்டிலுள்ள அனைத்து சீன சமூகத்தினருக்கும் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். சீன சாஸ்திரப்படி  இந்த புத்தாண்டு மாடு...
ECONOMYNATIONALSELANGOR

மாநில வளர்ச்சியின் பலனை அனுபவிப்பதில் எத்தரப்பினரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்- மந்திரி புசார் உத்தரவாதம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 11- மாநிலத்தின் வளர்ச்சியின் பலனாக கிடைக்க க்கூடிய அனுகூலங்களை அனுபவிப்பதில் எந்த தரப்பினரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவாதம் அளித்தார். அரசாங்கத்தின் ‘இணைந்து...
ECONOMYNATIONALSELANGOR

‘அச்சம் வேண்டாம்‘: அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது- பொதுமக்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், பிப் 11- கோவிட்-19 தடுப்பூசியின் ஆக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த  நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் மிகச்சரியான மற்றும் துல்லியமான தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தரவு ஆய்வுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதன்...
ECONOMYNATIONALSELANGORYB ACTIVITIES

ஊராட்சி மன்ற லைசென்ஸ் உள்ளவர்கள் ‘நாடி‘ கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 10– ஊராட்சி மன்ற லைசென்ஸ் உள்ள வர்த்தகர்கள் ‘நாடி‘ எனப்படும் ஸ்கிம் நியாகா டாருள் ஏசான்  கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
ECONOMYSELANGOR

நாடி, கோ டிஜிட்டல் வாயிலாக சிறு வணிகர்களுக்கு வர்த்தக கடனுதவி- மந்திரி புசார் அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 10- சிறு வியாபாரிகளுக்கு குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நாடி (நியாகா டாருள் ஏசான்) மற்றும் கோ டிஜிட்டல் ஆகிய திட்டங்களை சிலாங்கூர் அரசு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வர்த்தக ரீதியாகவும் செயல்படும் வகையில் செலங்கா செயலி தரம் உயர்த்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், பிப் 10– வர்த்தக ரீதியாகவும் செயல்படுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசின் செலங்கா செயலியின் தரம் உயர்த்தப்படவுள்ளது. பயனீட்டாளர்கள் தங்களை இலக்கவியல் துறைக்கு தயார் படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை பெறுவதற்கு இந்நடவடிக்கை...
ECONOMYNATIONAL

மேசைக்கு இருவர் என்ற நிபந்தனையுடன் உணவகங்களில் உணவருந்த அனுமதி- இஸ்மாயில் சப்ரி அறிவிப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 10- இன்று தொடங்கி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும், மேசைக்கு இருவர் மட்டும் என்ற நிபந்தனை உள்பட கடுமையான எஸ்.ஒ.பி. நடைமுறைகளை உணவக உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் பின்பற்ற வேண்டும்...
ECONOMYNATIONALSELANGOR

நிதி வளங்களை  நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பீர்- மத்திய அரசுக்கு சிலாங்கூர் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், பிப் 10- நிதி வளங்களை நியாயமான முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கை பெறுவதற்காக சிலாங்கூர் அரசு கடந்த 2008...
ECONOMYPBTSELANGOR

பெட்டாலிங் மாவட்ட கோவிட்-19  மதிப்பீட்டு மையம் மெலாவத்தி அரங்கிற்கு மாற்றம்- (மதிப்பீட்டு மையங்களின் முழு பட்டியல்)

n.pakiya
ஷா ஆலம், பிப் 9- பெட்டாலிங் மாவட்ட  கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தை (சி.ஏ.சி.) சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா இங்குள்ள மெலாவத்தி அரங்கிற்கு நேற்று மாற்றியது. நோயாளிகளின் வசதிக்காக பெட்டாலிங் மற்றும் சபாக் பெர்ணம்...