நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை டிசம்பர் 20 வரை நீட்டிப்பு- மூன்று மாவட்டங்களுக்கு விதிவிலக்கு
ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்...