ECONOMYPBTSELANGOR

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை டிசம்பர் 20  வரை நீட்டிப்பு- மூன்று மாவட்டங்களுக்கு விதிவிலக்கு

n.pakiya
ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்...
ECONOMYPBTSELANGOR

சுணக்கம் கண்ட ரவாங்-பத்தாங் பெர்ஜூந்தை சாலை மேம்பாட்டு பணிகள் மீண்டும் தொடக்கம்

n.pakiya
ஷா ஆலம், டிச 5- குத்தகையாளரின் பலவீனம் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் கைவிடப்பட்ட ரவாங்-பத்தாங் பெர்ஜூந்தை சாலையை தரம் உயர்த்தும் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது....
ECONOMY

ஷா ஆலம், ஜூப்ளி பேராக் மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை- 5,143 பேருக்கு வேலை வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 5- இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் இம்மாதம் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தையில் 5,143 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. மாநில மக்களுக்கு...
ECONOMYNATIONALPBTSELANGOR

மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு முன்னுரிமை- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 4- மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தும் திட்டங்களை மேற்கொள்வதன் வாயிலாக மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் பொருள் பொதிந்ததாக ஆக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
ECONOMYSELANGORUncategorized @ta

இயங்கலை விற்பனை பிரசார இயக்கத்தின் வாயிலாக மூன்று கோடி வெள்ளி வர்த்தகம்- டத்தோ தெங் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 4- இ-பசார் 11.11 எனும் இயங்கலை வாயிலான விற்பனை பெருவிழாவின் வழி  மூன்று கோடி வெள்ளி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக முதலீட்டுத் துறைகளை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங்...
ECONOMYPBTSELANGOR

ஆண்டு இறுதிக்குள் வர்த்தக உரிமத்தை புதுப்பிப்பீர்- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், டிச 4- இவ்வாண்டு இறுதிக்குள் வர்த்தக உரிமத்தை புதுப்பிக்கும்படி வணிகர்களை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்திற்கு 200...
ECONOMYPBTSELANGOR

மூன்று ஆண்டுகளில் 21,094 சிலாங்கூர் கூ வீடுகளை கட்ட மாநில அரசு இலக்கு

n.pakiya
ஷா ஆலம், டிச, 3- அடுத்த மூன்று ஆண்டுகளில் 21,094 சிலாங்கூர் கூ வீடுகளை கட்ட மாநில அரசு இலக்கு வகுத்துள்ளது. கோல லங்காட், சிப்பாங்,காஜாங் ஆகிய பகுதிகளில் 9,606 வீடுகள் தற்போது கட்டப்...
ECONOMYSELANGORSUKANKINI

சொந்த வீடு பெறுவதை ஊக்குவிக்க  புதிய குடியிருப்புக் கொள்கை வரையப்படும்- ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 3– மாநில மக்களிடையே முதலாவது சொந்த வீட்டைப் பெறும் கனவை நனவாக்க சிலாங்கூர் அரசு புதிய வீடமைப்பு கொள்கையை வரையவுள்ளது. வங்கிகளின் கடுமையான நிபந்தனைகளை கருத்தில் கொண்டு விண்ணப்பதாரர்களின் வாங்கும்...
ECONOMYNATIONALSELANGOR

நாட்டில் ஊழல் கடுமையான பிரச்சனை என 71 விழுக்காட்டு மலேசியர்கள் கருதுகிறார்களா? – பி.ஏ.சி. அதிர்ச்சி

n.pakiya
கோலாலம்பூர், டிச 3- அரசாங்கத்தில் ஊழல் ஒரு கடுமையான பிரச்சனையாக உள்ளதாக 71 விழுக்காட்டு மலேசியர்கள் கருதுகின்றனர் என்ற ஜிசிபி எனப்படும் உலக ஊழல் அளவீடு அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிய அறிக்கையை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் வளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க விரைவு பணிப்படை உருவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், டிச, 3- சிலாங்கூரில் நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக விரைவு பணிப்படையை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் அமைத்துள்ளது. இந்த பணிப்படை நேற்று முன்தினம் செயல்படத் தொடங்கியது....
ECONOMYNATIONALPress Statements

கோவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த விளக்கமளிப்பில் வெளிப்படை போக்கு தேவை- மருத்துவ நிபுணர்கள் சங்கம் கருத்து

n.pakiya
கோலாலம்பூர், டிச 2– கோவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து பொதுமக்ளுக்கு அரசாங்கம் தரும் விளக்கம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மலேசிய பொது சுகாதார மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த நோய்த் தொற்றுக்கு...
ECONOMYPBT

கனரக வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளை  ஒரே இடத்திற்கு மாற்ற சிலாங்கூர் அரசு நடவடிக்கை

n.pakiya
கோம்பாக், டிச 2- இம்மாவட்டத்தில் உள்ள கனரக வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளை ஒரே இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது. நீர் வளங்கள் மாசடைவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி...