கோலாலம்பூர், ஜன 9 - கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக மொத்தம் 11 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த...
கோலாலம்பூர், டிச 29- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று அதிகரித்து 2,897 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,757 ஆக இருந்தது. இந்த புதிய தொற்றுடன் சேர்த்து கோவிட்-19...
ஷா ஆலம் டிச 28 - மாநில அளவிலான 2022 புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வெள்ளத்தால்...
ஷா ஆலம், டிச 26- பெட்டாலிங் ஜெயா, குருத்வாரா சாஹிப் சீக்கிய ஆலயத்திற்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கியது. அந்த மையத்திற்கு 2,400 பால் டின்களும் 1,200...
ஷா ஆலம், டிச 25- எதிர் வரும் காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க கிள்ளான் ஆற்றின் கரைகள் வலுப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
கோலாலம்பூர், டிச.19– இன்று நண்பகல் நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலை நன்றாக இல்லை, பேராக் இயற்கையின் கடும் மிரட்டலை எதிர்நோக்கியுள்ள வேளையில்,கிளந்தான், திரங்கானு, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான்...
வெள்ளம் காரணமாக கிள்ளான் துறைமுக நடவடிக்கைள் பாதிப்பு ஷா ஆலம், டிச 18- சிலாங்கூரின் பல பகுதிகளில் நேற்று முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக கிள்ளான் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிள்ளான்...
ஷா ஆலம், டிச 18- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எட்டு மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என்ற சிவப்பு மண்டல எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர்,...
கோலாலம்பூர், டிச 13- சுமார் ஏழு லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருள்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) அதிகாரி உள்பட இருவர் முறையே மூன்று மற்றும் நான்கு நாட்கள் தடுப்புக்...
ஷா ஆலம், டிச 12- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்பவர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் இதுவரை 6,000 பேர்...
ஷா ஆலம், டிச 8- எஸ்.ஆர்.சி.இண்டர்னேஷல் நிறுவன நிதி மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் குற்றாவளியே என மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த முன்னாள் பிரதமருக்கு உயர் நீதிமன்றம் விதித்த 12...
ஷா ஆலம் நவ 29 ;- சிலாங்கூர் பட்ஜெட் 2022 அம்சங்கள் சிலாங்கூர் பட்ஜெட் 2022 5 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன. முதலாவது : உயரிய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது மற்றும் வேவையளிப்பு ஆற்றலை ...