கோவிட்-19 அதிகமுள்ள 4 மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையம்-சிலாங்கூர் திட்டம்
ஷா ஆலம், பிப் 13- கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிள்ளான், உலு லங்காட், பெட்டாலிங், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்று...