MEDIA STATEMENTPress StatementsSELANGOR

கோவிட்-19 அதிகமுள்ள 4 மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையம்-சிலாங்கூர் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 13- கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிள்ளான், உலு லங்காட், பெட்டாலிங், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்று...
MEDIA STATEMENTNATIONAL

ஐ-சினார் நிபந்தனைகள் ரத்து- சேம நிதிமீட்க அதிக வாய்ப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 12- ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) முதல் கணக்கிலிருந்து மேலும் அதிகமானோர் பணத்தை மீட்பதற்கு ஏதுவாக ஐ-சினார் திட்ட நிபந்தனைகள் அகற்றப்படுவதாக நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ரூல் துங்கு அப்துல் அஜிஸ் ...
MEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், பிப் 11-  கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி சுற்றுவட்டார மக்களுக்கு 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்கிறது. இத்தகைய பரிசோதனையின் வழி கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்தும்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வர்த்தக ரீதியாகவும் செயல்படும் வகையில் செலங்கா செயலி தரம் உயர்த்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், பிப் 10– வர்த்தக ரீதியாகவும் செயல்படுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசின் செலங்கா செயலியின் தரம் உயர்த்தப்படவுள்ளது. பயனீட்டாளர்கள் தங்களை இலக்கவியல் துறைக்கு தயார் படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை பெறுவதற்கு இந்நடவடிக்கை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நாடி, கோ டிஜிட்டல் திட்டங்கள் தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

n.pakiya
ஷா ஆலம், பிப் 9- சிலாங்கூர் மாநில தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இரு திட்டங்கள் தொடர்பில் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை காலை 10.30 மணியளவில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்களுக்கு உதவ எங்களுக்கும் மானியம் தருவீர்- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- கோவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மானியம் வழங்குமாறு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடின்றி...
MEDIA STATEMENTNATIONAL

எஸ்.ஓ.பி. விதிமீறல்- அபராதத் தொகையை அதிகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை- அன்வார் கூறுகிறார்

n.pakiya
ஷா ஆலம், பிப் 3– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஓ.பி விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கும் பரிந்துரையில் தமக்கு உடன்பாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அடித்தட்டு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நோய்த் தொற்றை தடுக்க சுகாதார, பொருளாதார நிபுணர்களுடன் விவாதிப்பீர்- அன்வார் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 29– கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் பேச்சு நடத்தும்படி அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். நிபுணர்களின் கருத்துக்களை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழல் குறியீடு பட்டியலில் மலேசியா  57 இடத்திற்கு தள்ளப்பட்டது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 28– டிரான்ஸ்பரசி இண்டர்நேஷனல் எனப்படும் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு கூட்டணியின் 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் குறியீட்டு பட்டியலில் (சி.பி.ஐ.) மலேசியா 180 நாடுகள் மத்தியில் ஆறு இடங்கள் பின்தங்கி 57வது இடத்தைப்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 நோய் அதிகரிப்புக்கு அதிகமான மக்கள் தொகையும் காரணம்- மந்திரி புசார் விளக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 28- சிலாங்கூரில் அண்மைய காலமாக கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல்வேறு அம்சங்கள் காரணமாக விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். மாநிலத்தில் குறிப்பாக...
EVENTMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் சுல்தான் தம்பதியரின் தைப்பூச வாழ்த்து- விதிமுறைகளைப் பின்பற்றி விழாவைக் கொண்டாட அறிவுரை

n.pakiya
ஷா ஆலம், ஜன 27– தைப்பூச விழா நாளை கொண்டாடவிருக்கும் இந்துக்களுக்கு குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ளவர்களுக்கு மாட்சிமை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் அல்ஹாஜ் மற்றும் அவரின் துணைவியார் துங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர்...
MEDIA STATEMENTPBTSELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முனைப்புடன் செயலாற்றுவீர்-  அரசு பணியாளர்களுக்கு கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 21- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் அரசு ஊழியர்கள் முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்...