ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் நோய்த் தொற்று 1,365 ஆக குறைந்தது- நாடு முழுவதும் 14,345 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 20- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணக்கை இன்று 1,365 ஆக குறைந்தாக சுகாதார அமைச்சு கூறியது. அதே சமயம் நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 14,345 ஆக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி – இலக்கை அடைய 1.8 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது

n.pakiya
ஜோகூர் பாரு, செப் 20– நாட்டிலுள்ள 80 விழுக்காட்டு பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி  செய்யும் இலக்கை அடைய இன்னும் 1.8 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது. நேற்று முன்தினம் வரை நாட்டிலுள்ள பெரியவர்களில்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகளுக்கு சுயமதிப்பீட்டு கருவி: சிலாங்கூரை மத்திய அரசு பின்பற்றுகிறது

n.pakiya
ஷா ஆலம், செப் 20- கோவிட்-19 நோயாளிகளுக்கு சுயமதிப்பீட்டு கருவிகளை விநியோகிக்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இவ்விவகாரம் தொடர்பில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாடு முழுவதும் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் நேற்று 14,954, சிலாங்கூரில் தொற்று 2,000 க்கு திரும்பியுள்ளது, அதாவது 2,028 வழக்குகள்

n.pakiya
ஷா ஆலம், செப்டம்பர் 19: நாடு முழுவதும் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் நேற்று 14,954 வழக்குகளாகக் குறைந்து நேற்று 15,549 ஆக இருந்ததாக சுகாதார இயக்குனர் கூறினார். டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டது

n.pakiya
 கோலாலம்பூர், செப்டம்பர் 19: தொற்றுநோய் அபாயத்திலிருந்து பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியாக கோவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செயல்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், மூன்றாவது டோஸை...
ECONOMYHEALTHPBT

ஷா ஆலம் செக்சன் 7 அடுக்குமாடி குடியிருப்பில் நடமாடும் செல்வாக்ஸ் தடுப்பூசி சேவையை மந்திரி புசார் பார்வையிட்டார்.

n.pakiya
ஷா ஆலம், 19 செப்டம்பர்: டத்தோ மந்திரி புசார் சிலாங்கூர் தடுப்பூசி (செல்வாக்ஸ்) திட்டத்தை பார்வையிட , சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) அபார்ட்மெண்ட், செக்சன் 7 க்கு இன்று  வருகைப்புரிந்தார். டத்தோஸ்ரீ...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் கோவிட் -19 வழக்கு 2,000 க்கு கீழே திரும்பியது

n.pakiya
ஷா ஆலம், செப்டம்பர் 18: சிலாங்கூரில் கோவிட் -19 தொற்று இன்று 2,000 க்கும் குறைவாக பதிவாகியுள்ளது, நேற்று 2,646 உடன் ஒப்பிடும்போது 1,995 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார். ஜூன்...
HEALTHNATIONAL

கோவிட்-19: நேற்று 22,970 பேர் குணமடைந்தனர்

n.pakiya
கோலாலம்பூர், செப் 18- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று மொத்தம் 22,970 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட வேளையில் 17,577  பேருக்கு புதிதாக...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

n.pakiya
நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர் கோலாலம்பூர், செப் 17- நாட்டு மக்கள் தொகையில் 5 76.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர்  இரண்டு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவீர்! உணவு விநியோகிப்பாளர்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 17-  விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்க பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும்படி உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்....
ECONOMYHEALTH

தடுப்பூசிபெறாத வருகையாளர்கள் பொழுது போக்கு மையங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

n.pakiya
கோலாலம்பூர், செப் 17- பொழுது போக்கு மையங்களுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்காவிட்டால் அம்மையங்களிலிருந்து வெளியேறும்படி அவர்களுக்கு உத்தரவிடப்படும் என்று காவல் துறை கூறியுள்ளது. வருகையாளர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பதையும் எஸ்.ஒ.பி....
ECONOMYHEALTHSELANGOR

கோவிட்-19 பணிக் குழுவை விரைவாக அமைத்தது சரியான நடவடிக்கை: மந்திரி புசார் பெருமிதம்

n.pakiya
ஷா ஆலம், செப் 17- கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவை விரைந்து அமைத்த மாநில அரசின் நடவடிக்கை சரியான ஒன்றாகும் என்று மந்திரி புசார்...