தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது
ஷா ஆலம், நவ 5- தூய்மைக்கேட்டுக்கு காரணமாக விளங்கும் சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது. அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளை...