ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது

n.pakiya
ஷா ஆலம், நவ 5- தூய்மைக்கேட்டுக்கு காரணமாக விளங்கும் சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது. அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளை...

கிள்ளானில் தீபாவளி சந்தை எளிய முறையில் தொடக்க விழா கண்டது

n.pakiya
கிள்ளான், நவ 5- கிள்ளான், ஜாலான் துங்கு கிளானாவில் தீபாவளி சந்தை தொடக்க விழா கண்டது. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, கோலக் கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹூரி,...
ECONOMYPBTSELANGOR

ரிங்கிட் 3000 க்கு குறைந்த ஹிஜ்ரா கடன்களுக்கு விதி மறுபரிசீலனை!

n.pakiya
ஷா ஆலம் நவ 4; – வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான 2021  ஆம் ஆண்டு வரவு|செலவு ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் பங்கு கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி  தெரிவித்து அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்  இன்று சிலாங்கூர்...
ECONOMYPBTSELANGOR

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மறுஆய்வு செய்யப்படும்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அவசர உதவித் தொகையை மறு ஆய்வு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது.  பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு...
ECONOMYNATIONALPBTSELANGOR

சைபர் ஜெயாவில் சிலாங்கூர் வர்த்தக தலைநகர் திட்டம் -பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- சைபர் ஜெயாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சிலாங்கூர் வர்த்தக தலைநகர் திட்டம் (எஸ்.பி.சி.)  மாநிலத்தின் தென் பகுதியில் புதிய நகரத்தின் உருவாக்கத்திற்கு வழிகோலும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
PBTSELANGOR

டிங்கி-காசநோயை கண்டறியவும் செலங்கா செயலியைப் பயன்படுத்த திட்டம்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- செலங்கா செயலியை டிங்கி மற்றும் காச நோய் கண்டவர்களை அடையாளம் காண்பதற்கும் பயன்படுத்துவது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களை கண்டுபிடிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட...
PBTSELANGOR

வாகன நிறுத்தமிட சம்மன்களுக்கு 20 வெள்ளி கழிவு- கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், நவ 3- வாகன நிறுத்துமிட சம்மன்களை இன்னும் செலுத்தாத வாகனமோட்டிகளுக்கு அபராதத் தொகையில் 20 வெள்ளி கழிவு வழங்க கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் முன்வந்துள்ளது. இம்மாதம் முதல் தேதி தொடங்கிய...
PBTSELANGOR

டிங்கி தொடர்புடைய இறப்பு சம்பவங்கள் குறைந்தன

n.pakiya
ஷா ஆலம், நவ 3- இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரையிலான 44வது நோய்த் தொற்று வாரத்தில்  சிலாங்கூரில் 41,179 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த...
PBTSELANGOR

இலவச பஸ் சேவை விரிவாக்கம்- செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 3- ஸ்மார்ட் சிலாங்கூர் எனப்படும் இலவச பஸ் சேவையை செலாயாங் நகராண்மைக் கழகம் விரிவாக்கம் செய்துள்ளது. கூடுதலாக பத்து பஸ்களையும் 55 புதிய நிறுத்தங்களையும் இந்த விரிவாக்க நடவடிக்கை உள்ளடக்கியதாக...
EVENTPBTSELANGOR

கூடுதலாக 30,000 சிலாங்கூர் கூ வீடுகள்-ஆட்சிக்குழு ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் கூ திட்டத்தில் கூடுதலாக 30,000 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு மீது வீடமைப்பு மற்றும் நகர்ப்புற...
ECONOMYPBTSELANGOR

நாடி திட்டத்தின் வாயிலாக சிறு வியாபாரிகளுக்கு உதவி

n.pakiya
ஷா ஆலம், நவ 1– சிறு மற்றும் அங்காடி வியாபாரிகள் வர்த்தகத் துறையில் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக சிலாங்கூர் அரசு நியாகா டாருள் ஏசான் (நாடி) எனும் திட்டத்தை அடுத்தாண்டில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த...
ECONOMYNATIONALPBTSELANGOR

சாலைகளைத் தரம் உயர்த்த 17 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 30- சாலைகளைத் தரம் உயர்த்துவது மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது ஆகிய திட்டங்களை மேற்கொள்வதற்கு  பொதுப்பணித் துறைக்கு 17 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ...