PBTSELANGORSUKANKINI

ஷா ஆலம் விளையாட்டரங்க வளாகம் வெ. 800 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், அக் 31- இளையோர் மற்றும் விளையாட்டு நகர் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ஷா ஆலம் ஸ்டேடியம் எனப்படும் ஷா ஆலம் விளையாட்டரங்கிற்கு புதுப் பொலிவு ஏற்படுத்தப்படும். சுமார் 800 கோடி வெள்ளி...
PBTSELANGOR

சட்ட விரோதமாக குப்பை கொட்டும் இடங்களை செலாயாங் நகராண்மைக் கழகம் அடையாளம் கண்டது

n.pakiya
செலாயாங், அக் 29- சட்டவிரோதமாக குப்பை கொட்டும் 22 இடங்களை செலாயாங் நகராண்மைக் கழகம் இவ்வாண்டில் அடையாளம் கண்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான இச்செயலைப் புரிந்த  குத்தகையாளர்கள் மற்றும் தனி நபர்களுக்கு  57 குற்றப் பதிவுகள்...
PBTSELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தால் நிர்வகிக்கப்படும் நூலகங்கள் நவ. 9 வரை மூடப்படும்

n.pakiya
ஷா ஆலம், அக் 29-  ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நூலகங்களும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி வரை மூடப்படும். நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்நடவடிக்கை...
ECONOMYPBTSELANGOR

விதிமுறைகளைப் பின்பற்றவில்லை- சிப்பாங்கில் மூன்று  இரவுச்  சந்தைகளை மூட உத்தரவு

n.pakiya
ஷா ஆலம், அக்  29- எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை பின்பற்றத் தவறிய காரணத்திற்காக சிப்பாங்கில் மூன்று இரவுச் சந்தைகளை (பாசார் மாலாம்) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோத்தா வாரிசான், டெங்கில் ஜெயா மற்றும்...
EVENTPBTSELANGOR

சுபாங் ஜெயாவுக்கு மாநகர் அந்தஸ்து சுல்தான் பிரகடனம்

n.pakiya
 ஷா ஆலம், அக் 20-   சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மாநகராக அந்தஸ்து பெற்றுள்ளது. இதற்கான பிரகடனத்தை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று  வெளியிட்டார். இன்று முதல் இந்த நகராண்மைக்...
PBTSELANGOR

டிங்கி பரவலுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் தேவை

n.pakiya
ஷா ஆலம், அக் 13- டிங்கி நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைள் சமூகத்தின் அனைத்து நிலையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்நோக்கியுள்ள போதிலும்...
NATIONALPBTSELANGOR

பொது முடக்கம்- கிள்ளான் நகர் வழக்கம் போல் செயல்படுகிறது

n.pakiya
கிள்ளான், அக் 11- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட கிள்ளான் நகரம் வழக்கம் போல் செயல்படுகிறது. வர்த்தகர்களும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். தாமான் ஸ்ரீ அண்டாலாஸ், பண்டார்...
ECONOMYPBTSELANGOR

பி 40 பிரிவினருக்கு உதவ கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை

n.pakiya
ஷா ஆலம், அக் 10-  ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை திட்டத்தில் குறைவான பயணிகளை ஏற்றக் கூடிய மினி பஸ்களை பயன்படுத்தும் பரிந்துரை மீது சிலாங்கூர் அரசின்  2021 வரவு  செலவுத் திட்டத்தில்...
ECONOMYPBTSELANGOR

கிள்ளானில் தீபாவளி சந்தை ரத்து நகராண்மைக்கழகம் அறிவிப்பு

n.pakiya
கிள்ளான், அக் 10- கிள்ளான் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் நடத்தப்படும் தீபாவளி சந்தையை கிள்ளான் நகராண்மைக் கழகம் ரத்து செய்துள்ளது....
PBTSELANGOR

கிள்ளானில் பொது முடக்கம் முதலாளியின் கடிதம் இருந்தால் போலீஸ் அனுமதி தேவையில்லை

n.pakiya
  ஷா ஆலம், அக் 9-  கிள்ளானில் நிபந்தனையுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் சாலைத் தடுப்புகளை பிரச்சனையின்றி கடப்பதற்கு ஏதுவாக முதலாளியின் கடிதத்தை கொண்டிருப்பது அவசியம்....
PBTSELANGOR

பொது முடக்க பகுதிகளிலிருந்து வெளியே செல்ல போலீஸ் அனுமதி தேவை

n.pakiya
கிள்ளான், 9- இங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வேலை மற்றும் முக்கிய அலுவல் நிமித்தம் வெளியே செல்ல விரும்பினால் முன்கூட்டியே போலீஸ் அனுமதியை பெற வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை...
ECONOMYNATIONALPBTSELANGOR

கிள்ளானில் மட்டுமே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு பாதிப்பில்லை

n.pakiya
கோலாலம்பூர், அக் 8- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கிள்ளானில் மட்டுமே அமல்படுத்தப்படும். அந்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் இந்த ஆணை உட்படுத்தாது. இன்று காலை சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மந்திரி...