ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூர் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு வெ.1.000 வெகுமதி- நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 28– உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான 1,000 வெள்ளி வெகுமதி திட்டத்திற்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் சிலாங்கூர்வாசிகளின் பிள்ளைகள் இந்த  வெகுமதி திட்டத்திற்கு...
ECONOMYPENDIDIKANSELANGORYB ACTIVITIES

கணினி விண்ணப்பதாரர்கள் வீடுகளுக்கு திடீர் வருகை- கின்ராரா தொகுதி நடவடிக்கை

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 28– இலவச கணினி பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள் வீடுகளுக்கு திடீர் வருகை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப நிலையை நேரில் கண்டறியும் நடைமுறை மேற்கொள்ளப்படவிருப்பதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் கூறினார். மாநில...
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

ஸ்ரீ செத்தியா தொகுதியிலுள்ள 500 பி40 பிரிவு மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் விநியோகம்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 27– குறைந்த வருமானம் பெறும் (பி40 பிரிவு) குடும்பங்களைச் சேர்ந்த  500 மாணவர்கள் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து பள்ளி உபகரணப் பொருள்களைப் பெற்றனர். புத்தகப்பை, எழுது பொருள்கள் மற்றும் ...
NATIONALPBTPENDIDIKANSELANGOR

ஷா ஆலம், கோலக்கிள்ளானில் நாளை இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், பிப் 26– இலக்கிடப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நாளை ஷா ஆலம் செக்சன் 28 மற்றும் கோலக்கிள்ளான் தாமான் பெண்டாமார் இண்டா ஆகிய இடங்களில் நடைபெறும் என மந்திரி புசார்...
NATIONALPENDIDIKANSELANGOR

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப எல்லை கடக்கலாம்- போலீஸ் அனுமதி கடிதம் தேவையில்லை

n.pakiya
கோலாலம்பூர், பிப் 25- பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக மாவட்ட அல்லது மாநில எல்லைகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெற்றோர்கள்  காவல் துறையிடமிருந்து அனுமதி கடிதங்களைப் பெற வேண்டிய அவசியமில்லை. இதற்கு பதிலாக பள்ளிகள்...
PBTPENDIDIKANSELANGORYB ACTIVITIES

மக்கள் பிரச்னையை தீர்க்க உதவும் செயலி- பத்து தீகா தொகுதியில் அறிமுகம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 25-  தொகுதி மக்களுடன் அணுக்கமான உறவு பாலத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பத்து தீகா சட்டமன்ற தொகுதி சேவை மையம் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கக்பட்ட...
NATIONALPENDIDIKANPress Statements

பி.டி.பி.ஆர். திட்டம் நகர்ப்புற-கிராமப்புற மாணவர்களிடையே கல்வி இடையை வெளியை அதிகரிக்கும்- அன்வார் கருத்து

n.pakiya
ஷா ஆலம், பிப் 23– வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் திட்டம் (பி.டி.பி.ஆர்.) நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கல்வி இடைவெளியை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இணைய...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

முறையான திட்டமிடல்-மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலையற்ற அரசு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 22– மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்ய ஐந்து பரிந்துரைகளை எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்துள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கி பள்ளிகள் கட்டங்...
ECONOMYPBTPENDIDIKANSELANGOR

மக்களுக்கு பயன்தரும் 20 திட்டங்கள்- கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி அமல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 22- கோவிட்-19 பெருந்தொற்று  பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் பொருளுதவி, பொருளாதார உதவி மற்றும் கல்வி உதவி ரூபத்தில் 20 திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது....
NATIONALPENDIDIKAN

கோவிட்-19 நோய் கண்ட மாணவர்கள்  தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு

n.pakiya
கோலாலம்பூர் 13– இம்மாத இறுதியில் முக்கியமானத் தேர்வுகள் நடைபெறவிருக்கும் வேளையில்  கோவிட்-19 நோய் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் தேர்வை மீண்டும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். மீண்டும் நடைபெறும் அத்தேர்வில் அமர்வதற்கு ஏதுவாக அம்மாணவர்கள் நோய்த்...
PENDIDIKANSELANGOR

டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் எஸ்.பி.எம். மாணவர்களுக்கு இலவச வகுப்புகள்

n.pakiya
ஷா ஆலம், பிப் 13–  குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘ஸ்கோர்லா எஸ்.பி.எம்.‘ எனும் கல்வித் திட்டத்தை தன்னார்வலர் அமைப்பான டீம் சிலாங்கூர் இலவசமாக மேற்கொள்ளவுள்ளது. ஸூம்...
NATIONALPENDIDIKANSELANGOR

சுங்கை பூலோ  தொகுதி ஏற்பாட்டில் பி40 பிரிவு மாணவர்களுக்கு ஓசேம் செயலி வழி இலவச மீள்பார்வை வசதி

n.pakiya
கோத்தா டாமன்சாரா, பிப் 12- சுங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  வசதி குறைந்த பி40 பிரிவு மாணவர்கள் ஓசேம் செயலி வாயிலாக பாடங்களை 12 மாதங்களுக்கு இலவசமாக மீள்பார்வை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுங்கை...