ALAM SEKITAR & CUACAECONOMYPENDIDIKANSELANGOR

முன்னாள் அமைச்சர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொள்வேன்- சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா கூறுகிறார்

n.pakiya
புத்ராஜெயா, டிச 5- சுகாதார அமைச்சை வழிநடத்துவதில் அதன் முன்னாள் அமைச்சர்கள் வழங்கும் ஆலோசனைகள், உதவிகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் பதவியை புதிதாக ஏற்றுள்ள டாக்டர்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALPENDIDIKAN

உயர் வருமானம் கொண்ட நாடாக மலேசியாவை மாற்றுவதே எனது இலக்கு- ரபிஸி கூறுகிறா

n.pakiya
புத்ராஜெயா, டிச 5- மலேசியாவை உயர் வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதில் தாம் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளதாக பொருளாதார அமைச்சர் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள ரபிஸி ரம்லி கூறினார். தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைள்...
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

வேலை மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை டானாசிஸ்வா திட்டம் வழங்கும்

n.pakiya
கிள்ளான், டிச 4- மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மட்டுமின்றி அவர்களின் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு சிலாங்கூர் டானாசிஸ்வா வேலை வாய்ப்புத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பங்கேற்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளோடு அவர்களின்...
ALAM SEKITAR & CUACAECONOMYPENDIDIKAN

2023 பட்ஜெட் திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் பணி ஜனவரியில் தொடங்கப்படும்

n.pakiya
உலு சிலாங்கூர், டிச 4- சிலாங்கூர் அரசின் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக மாநில அரசு அடுத்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அனைத்து தொகுதிகளிலும்...
ECONOMYPENDIDIKANSELANGOR

சுபாங் ஜெயா சட்டமன்றம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி உட்பட 16 பள்ளிகளுக்கு RM95,000 ஒதுக்குகிறது

Yaashini Rajadurai
ஆலம், நவ. 27: சுபாங் ஜெயா சட்டமன்றம் அத்தொகுதியில் உள்ள பள்ளிகளின் உதவிக்காக  ஜனவரி முதல் இப்போது வரை மொத்தம் RM94,225 ஒதுக்கீடு செய்துள்ளது. தேசியப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், சமயப் பள்ளிகள், சீன...
ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் பள்ளிகளுக்கான உதவி நிதி வெ. 2.65 கோடியாக அதிகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூரிலுள்ளப் பள்ளிகளுக்கு உதவி நிதி அடுத்தாண்டில் 2 கோடியே 65 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் நிதிக் கோரிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் நிதி ஒதுக்கீடும்...
ECONOMYPENDIDIKANSELANGOR

கல்வி, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ-சோசியல் கடனுதவித் திட்டம்- ஹிஜ்ரா அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநில மக்களுக்கு ஐ-சோசியல் எனும் புதிய கடனுதவித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது.  கல்வி நடவடிக்கைகள், பயிற்சி, வீடு பழுதுபார்ப்பு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

அனைத்துலக பூப்பந்து சம்மேளனப் போட்டி- இறுதிச் சுற்றுக்கு நாட்டின் ஆறு இரட்டையர்கள் தேர்வு

n.pakiya
கோலாலம்பூர், நவ 23- வரும் டிசம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெறும் அனைத்துலக பூப்பந்து சம்மேளனப் போட்டியின் (பி.டபள்யூ.எஃப்) இறுதிச் சுற்றுக்கு நாட்டின் ஆறு இரட்டையர் ஜோடிகள் தேர்வாகியுள்ளன....
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

அன்வார் அடுத்த பிரதமரா?  அரண்மனையில் அன்வார் இருக்க அங்கே  அரசாங்க தலைமை செயலாளர்  மற்றும்  அட்டார்னி ஜெனரலை  பேரரசர் அழைத்ததன் மர்மம் என்ன?

n.pakiya
ஷா ஆலம், நவ 22- பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மாட்சிமை தங்கிய பேரரசரை சந்தித்தனர். புதிய பிரதமர் நியமனம் தொடர்பில்  ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ...
MEDIA STATEMENTPENDIDIKAN

அம்பாங்கில் கல்வி வாய்ப்புகள் மேம்படுத்தப்படும் 

n.pakiya
அம்பாங், நவம்பர்.15-  அம்பாங் நாடாளுமன்ற தொகுதியில் மாணவர்களுக்கான  கல்வி வாய்ப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோட்ஸியா இஸ்மாயில் கூறினார். பள்ளி மாணவர்கள் உட்பட பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் வரைக்குமான கல்வி...
ECONOMYPENDIDIKANSELANGOR

மாணவர்களின் கல்வி ஆற்றலை அதிகரிக்க, 10,000 மடிக்கணினிகள் அவர்களை உற்சாகப்படுத்துகிறது 

Yaashini Rajadurai
கோம்பாக் 15 நவ: கோம்பாக் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள கல்வி, கணினி வசதி அற்ற  மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மூலம் கிடைக்க இருக்கும் 10,000 மடிக்கணினிகள் கல்வி மற்றும் தொழிலுக்கு உற்சாகமூட்டும் செயல். கோம்பாக்...
ECONOMYPENDIDIKANSELANGOR

தமிழ்ப்பள்ளிகள் வாழ, நாம் உரிமைகளை பெற நம் பிள்ளைகளின் சிறந்த கல்வியே உபாயம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 12 – மலேசியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தோட்டங்கள் தோறும் தமிழ்ப்பள்ளிகள் அமைப்பதிலும் ஆலயங்கள் அமைப்பதில் நம் முன்னோர்கள் வெற்றி கண்டனர். அந்நாளில் சுமார் 1500 தமிழ்ப் பள்ளி பள்ளிகள் மட்டுமின்றி,...